அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும் பொது மக்களுக்கு பட்டா வழங்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாநகராட்சி 49 வது வார்டு முடுக்கு பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 110 வருடங்களாக நான்காவது தலைமுறையாகவும் வீடு கட்டி பொதுமக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர் தற்போது ரயில்வே நிர்வாகம் இந்த இடம் தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடம்…















