திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் 67வது சங்க அமைப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

விழாவில் சங்கத் தலைவர் மாசிலாமணி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். செயலாளர் முருகானந்தம் பொருளாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசிய மாசிலாமணி சங்கத்தின் வளர்ச்சி பணிகளில் தொடர்ந்து சங்க உறுப்பினர்கள் ஈடுபட கேட்டுக் கொண்டார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *