சுகாதார ஆய்வாளரை கண்டித்து கண்ணனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம்
திருச்சி சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்தில் 17 நிரந்தர துப்புரவு பணியாளர்களும், 37 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த பணியாளர்களை வேலை பிரித்துக் கொடுத்து துப்புரவு பணியாளர்கள் சரியாக வேலை செய்கின்றனரா என்பதை கண்காணிக்கும் பணியில் சமயபுரம்…