திருச்சி மாவட்டத்தில் நடந்த கிராமசபை கூட்டங்கள்.
திருச்சி சோமரசம்பேட்டை பஞ்சாயத்து சார்பில் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். பஞ்சாயத்து சார்பாக நடைபெற்ற பணிகளை மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் மக்களிடம் பஞ்சாயத்து சார்பாக செய்ய வேண்டிய பணிகள் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டறிந்து உடனடியாக…