திருச்சியில் பெண்ணிடம் 1-லட்சம் ரூபாய் வழிப்பறி – சிசிடிவி மூலம் குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி கீழவாசல் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா வயது 46. இவர் ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கனரா வங்கியில் தன்னுடைய நகைகளை அடகு வைத்து 1 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். இதை வங்கியின் உள்ளேயே…