Month: April 2022

அதிமுக ஆட்சியில் 8 ஆண்டுகளாக தூர்வாராத உப்பாறு – ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரிய திமுக எம்எல்ஏ கதிரவன்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள உப்பாறு தடுப்பணை மேல்புறத்தில் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரும் பணியினை மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவன் கொடியசைத்து துவங்கி வைத்தார். திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே இருங்களூர் ஊராட்சியில் உப்பாறு உள்ளது .…

விசிக சார்பில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத சம்பளத்தை முதல்வரிடம் வழங்க உள்ளோம் – தொல் திருமா வளவன்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- இலங்கையில் நிகழும் கடுமையான பொருளாதார சரிவால் அங்கு உள்ள…

திருச்சியில் இளம்பெண் தூக்குப் போட்டு சாவு.

திருச்சி இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி காவியா ( வயது 22). இவர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். காவியாவிற்கு குழந்தை இல்லை இதனால் விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும்…

திருச்சியில் மீண்டும் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி – எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியுடன்கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்…

காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு – திருநாவுக் கரசர் எம்பி பங்கேற்பு:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் திருச்சியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில சிறுபான்மை துறை துணை தலைவர் மன்சூர் அலி தலைமை தாங்கினார். முன்னதாக மாநில சிறுபான்மை துறை துணைத் தலைவர் என்ஜினீயர் பேட்ரிக்…

திருச்சி மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு, நகரமைப்பு குழு தலைவர்கள் தேர்வு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு மற்றும் நகரமைப்பு குழு தலைவர் மறைமுகம் தேர்தல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவராக மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம்…

திருச்சியில் “வசந்த் அன்கோ” -வின் 104-வது கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் ஆன வசந்த் அன்கோ நிறுவனத்தின் 104வது கிளை திருச்சி அண்ணாமலை நகர் கரூர் பைபாஸ் சாலையில் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வசந்த் அண்ட் கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி…

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரைத் தேரோட்டம் – ரங்கா ரெங்கா கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 21ம் அதிகாலை கொடியேற்றத்துடன் வெகு…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் “ஜோஸ் டெல்” என்கின்ற கற்றல் மேலாண்மை தளம் உருவாக்கம்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் உள் தர மதிப்பீட்டுக் குழு முயற்சியில் தமிழகத்திலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதன்முறையாக அக்கல்லூரியின் அனைத்து முதுகலை மாணாக்கர்களும் தங்கள் பாடத்தினை இணையவழியில் தாங்களாகவே கற்பதற்கு ஏதுவாக ஜோஸ் டெல் என்கிற கற்றல் மேலாண்மை தளம்…

தமிழக முதல்வரின் உருவப் பொம்மையை எரித்த – புதிய தமிழகம் கட்சியினர் – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி உறையூர் நாச்சியார் கோவில் அருகில் புதிய தமிழக கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் வாழையூர் குணா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் திடீரென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் மற்றும் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து…

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்க நாதருக்கு ஸ்ரீவில்லிப் புத்தூர் வஸ்திர மரியாதை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை இன்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்தது.ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும்,…

திருச்சியில் 1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி ராமர் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி அமிர்தம் வயது 60 இவரது கணவரின் பெயரில் இறப்பு சான்றிதழ் வேண்டி மண்ணச்சநல்லூர் எதுமலை…

ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரைத் தேரோட்ட திருவிழா நாளை காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி மாநகராட்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் திருத்தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு – இன்றே கடைசி நாள்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை மாதம்…

ஆசிரியர், பெற்றோர் பாராட்டு மழையில் – லால்குடி அரசு பள்ளி மாணவர்கள்.

தூய்மை இருக்கின்ற இடத்தில் தான் கல்வி தெய்வமாகிய “கலைமகள்” குடிகொள்வாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆதலால் கல்வி கூடங்கள் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்கள் மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகும். திறன்கள் வளரும் மகிழ்ச்சியாக கல்வி…