முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சாலை பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி வாயிற் கூட்டம் இன்று நடந்தது. இந்த வாயிற்…