9 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்கு வரத்து பணி யாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்ஷனர் நலச்சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்து அரசே ஏற்று நடத்துவதுடன் 2003ம் ஆண்டுக்கு பின்…















