பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 48வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, கழக முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கேஎன்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் முன்னாள் துணை மேயர் அன்பழகன், எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் மற்றும் மகளீர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *