கணவர் கொலைக்கு பிரபல அரசியல்வாதி, தொழிலதிபர் காரணம் – போலீசில் மனைவி புகார்.
திருச்சி ஸ்ரீரங்கம் தாலுக்கா, செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவரது மனைவி மைதிலி இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவில் மற்றும் இடப்பிரச்சனை சம்பந்தமாக…