காவலர் குறைதீர்க்கும் முகாம் – டிஜிபி சைலேந்திர பாபு.
திருச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறையினர் காண குறைதீர் முகாம் திருச்சி சுப்பிரமணிய புரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. காவல்துறையினருக்கான குறைதீர்க்கும் முகாமில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி மாநகர், மாவட்டம், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,…














