திருச்சியில் நடந்த சட்ட விழிப்புணர்வு பேரணி.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று 13ம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று 14ம் தேதி சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை முதன்மை…















