தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று திருச்சி உய்யக்கொண்டான் திருமலை,சண்முகா நகர், கருமண்டபம்,உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பிரட்,பிஸ்கட், புடவை, வேஷ்டி, பாய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் தொழிலதிபர் கே.என் அருண் நேரு வழங்கினார்…

இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் அன்பழகன், மாநகர துணை செயலாளர் முத்துச்செல்வம், பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், மாநகர பொருளாளர் நாகராஜ் வட்ட செயலாளர்கள் பி.ஆர்.பி பாலசுப்ரமணியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்