3- வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட – திருச்சியில் இருந்து ரயில் மூலம் டெல்லி சென்ற விவசாயிகள்.
இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க ஒன்றிய அரசின் 3−வேளாண் சட்ட விரோதங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக உறை பனியிலும், கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் வீதியிலேயே உண்டு, உறங்கி உலகமே வியக்கும் வகையில் கடந்த 8−மாத காலத்திற்க்கும்”மேலாக…















