திருச்சியில் எழுச்சி பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பங்கேற்கும் இடத்தை மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மற்றும் நிர்வாகிகளுடன் சென்று முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்:-
திருச்சி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 23, 24, 25 ஆகிய தினங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம்…