Category: திருச்சி

திருச்சியில் எழுச்சி பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பங்கேற்கும் இடத்தை மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மற்றும் நிர்வாகிகளுடன் சென்று முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்:-

திருச்சி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 23, 24, 25 ஆகிய தினங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம்…

தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சூர்யா பிரகாஷ் தலைமையில் காங்கிரஸார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சியில் பரபரப்பு:-

தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக தொடர்ந்து முறை கேடுகளை நிகழ்த்தி அதன் மூலம் வெற்றி பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி ஆதாரங்களுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை…

ஜோசப் கண் மருத்துவ மனையில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கண் வங்கி அமைக்க தேவையான உபகரணங்களை ரோட்டரி அமைப்பு வழங்கியது:-

ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் மாவட்டம் 9127 இணைந்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் ரோட்டேரியன் மருத்துவர் சீனிவாசன் நேரடி பங்களிப்பில் சுமார் அமெரிக்க டாலர் 53435 (இந்திய மதிப்பின்படி 4500000) மதிப்பீட்டில் ஜோசப் கண் மருத்துவமனையில் கண் வங்கி அமைப்பதற்குத்…

சிறுகமணி பேரூராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் – பொது மக்களிடம் மனுக்களை பெற்ற ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி:-

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுகமணி பேரூராட்சியில் தமிழக அரசின் திட்டமான உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நடந்த…

திருச்சியில் பெருகிவரும் போதை கலாச்சாரத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து, அமமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி_தினகரன் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட அமமுக கழக ஆலோசனைக் கூட்டத்திற்கு அமமுக மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கிட திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் செந்தில்நாதன் முன்னிலை…

திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டி தரையில் படுத்து போராட்டம் நடத்திய விவசாயிகளால் திருச்சியில் பரபரப்பு:-

திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டி…

தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் 10-ம் ஆண்டு கோ-பூஜை விழா திருச்சியில் இன்று நடைபெற்றது:-

வரலட்சுமி நோன்பு தினத்தையொட்டி உலக நன்மை வேண்டியும் சகல ஐஸ்வர்யங்களையும் நல்கும் வகையில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் 10-ம் ஆண்டு கோ பூஜை மற்றும் புனித திர்த்த வேள்வி திருச்சி பீமநகர் ஸ்ரீ செடல் மாரியம்மன் கோவில்…

ஜேசிஐ ஜூனியர் ஜெய்சிஸ் விங் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது:-

திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தேசிய ஜூனியர் ஜெய்சிஸ் விங் அலுவலக பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வரஹ மகாதேசிகன் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின்…

தொமுச மத்திய சங்கம் சார்பில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தினர்:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தொமுச மத்திய சங்கம் மற்றும் நிர்வாக பணியாளர் சங்கம் திருச்சி மண்டலம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி கலெக்டர் அலுவலகம்…

திருச்சி காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டம் திருச்சி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாநகர் மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ் தலைமையில் அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் முன்னிலையில்…

திருச்சி கிழக்குத் தொகுதியில் நடந்த “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு:-

திருச்சி மாநகராட்சி 32, 33 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் எடத்தெரு பழைய கோவில் மண்டபத்தில் இன்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பட்டா மாறுதல்…

திருச்சி கீழபெருங்காவூர் சங்கிலி கருப்பு கோவில் ஆடிப்பெருக்கு விழா – குலதெய்வ குடிப்பாட்டு மக்கள் அறக்கட்டளை சார்பில் அழைப்பு:-

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கீழப் பெருங்காவூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு சங்கிலி கருப்பு திருக்கோவில் ,பெரியண்ணசாமி ,காமாட்சி அம்மன் மற்றும் அதன் பரிவார தெய்வங்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா மற்றும் கிடா வெட்டும் பெருவிழாவானது வரும்…

சாலை விபத்தில் பலியான பெண்ணின் உடலை போலீஸ் முன்னிலையில் நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்:-

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அளுந்தூர் பவர் கிரிட் அருகில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 68 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மற்றும் கவன குறைவாகவும் வந்து மேற்படி பெண்…

இராவணன் சிலம்பம் அகாடமி சார்பில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்:-

இராவணன் சிலம்பம் அகாடமி சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித வளனார் கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது. இந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கு இராவணன் சிலம்பம் அகாடமியின் நிறுவனர் இலக்கிய…

தமிழக அரசு ஆணவ படுகொலைக்கு சிறப்பு சட்டம் இயற்றக்கோரி ம.க.இ.க மற்றும் பு.இ.தொ.மு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மகன் கவின். சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த நிலையில், கடந்த 27-ந் தேதி நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற…