Category: திருச்சி

திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா நடைபெற்றது:-

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை தீரன்நகர் பகுதியில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் (பி) லிமிடெட் மஹிந்திரா கார் ஷோரூமில் புதிய XUV 3XO COMPACT – SUV கார் அறிமுக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மஹிந்திரா நிறுவனத்தின்…

மறைந்த Ex.MLA அன்பில் பொய்யா மொழியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நீர் மோர் பந்தலை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்.

மறைந்த திமுக முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளரும் -முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 71 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திருச்சி…

திருச்சியில் 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்த வாழைகள் கவலைக்கிடம் – நிவாரணத் தொகை கேட்டு கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை:-

தமிழ்நாடு விவசாய சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சிவசூரியன் தலைமையில், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க புரவலர் தீட்சிதர் பாலசுப்பிரமணியன், தமாகா விவசாயப் பிரிவு பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் அந்தநல்லூர், மணிகண்டம் ஒன்றிய வாழை சாகுபடி விவசாயிகள் இன்று திருச்சி…

அரசுப் பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு குவியும் பாராட்டு:-

சென்னை மாதவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தை திருச்சி உறையூரைச் சோ்ந்த எஸ். ரமேஷ் ஓட்ட, திருச்சி காட்டூரைச் சோ்ந்த ஆா். கோபாலன் என்பவா் நடத்துநராகப் பணியாற்றினாா். இந்தப் பேருந்தில், பெரம்பலூா்…

ஜிஎச்சில் வெப்ப அலையால் பாதிக்கப் படுவோருக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு – டீன் நேரு தகவல்:-

கோடைகால வெப்ப அலை தாக்கத்தில் எப்படி நம்மை பாதுகாகத்து கொள்ள வேண்டும், எந்த விதமான உடைகள் அணிய வேண்டும் உள்ளிட்ட முன் எச்சரிக்கை தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் அதிகமான…

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்:-

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., மீதான பாலியல் புகார் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.…

திருச்சியில் +2 தேர்வு முடிவுகளை வெளியீட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா – 95.74% தேர்ச்சி:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. தமிழகத்தில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி அரசு பள்ளிகளில் 91.02 % பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49…

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த் திருவிழா – ரங்கா ரங்கா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்:-

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள்…

உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் – முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை:-

தமிழ்நாடு அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தமிழரசன் தலைமை தாங்கினார் இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்…

டெல்லியை காங்கிரஸ், ஆம்ஆத்மி கூட்டணி கட்சிகள் கைப்பற்றும் – விசிக தலைவர் திருமாவளவன் திருச்சியில் பேட்டி:-

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் மீண்டும் போட்டியிட்டார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூரில் உள்ள கல்லூரியில்…

வாவ் வுமன்ஸ் என்டர்டைமென்ட் சார்பாக *பசுமை மெஹந்தி* வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது:-

திருச்சி வாவ் உமன்ஸ்  என்டர்டைமென்ட் சார்பாக பசுமை விழிப்புணர்வு குறித்த மெஹந்தி வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் கிட்ஸ் ராம் வாக் மற்றும் பிசினஸ் எக்ஸலென்ஸ் அவார்ட் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள மொராய்ஸ் சிட்டி கூட்ட அரங்கில்…

திருச்சி மாவட்ட பத்திரிகை யாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பாக கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு:-

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதிலும் குறிப்பாக இன்று முதல் அக்கினி வெயில் தொடங்கியுள்ளது இந்த கோடை வெயிலை சமாளிப்பதற்காக திருச்சி மாவட்டத்தில் அதிமுக திமுக மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் தொழில்…

நாளை முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் *110டிகிரி வரை* அதிகரிக்க வாய்ப்பு!!!

வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். நோயாளிகள் கர்ப்பிணிகள்…

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் 61வது கல்வி நிறுவன தின விழா கொண்டாட்டம்:-.

தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி (என்ஐடி-டி) 61வது கல்வி நிறுவன தினம் மே, 3, 2024 அன்று பார்ன் ஹாலில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திருப்பதியில் அமையப்பெற்றுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் சத்யநாராயணா மற்றும் என்ஐடி திருச்சியின் இயக்குநர் (பொறுப்பு)…

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பயப்பட வேண்டாம் – திருச்சி கதிர் மருத்துவமனை மருத்துவர் கதிரொளி விளக்கம்!

இந்தியாவில் கொரோனா பரவிய காலத்தில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், பாரத் பயோ டெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு மூன்று டோஸ்கள் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி…

தற்போதைய செய்திகள்