Category: திருச்சி

திருச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செயலாளர் முகம் சுளித்த பக்தர்கள்:-

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தங்கத்தேர்…

எம்.ஆர்.எப் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: அரசு தலையிட சிஐடியு வலியுறுத்தி திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

பெரம்பலூரில் உள்ள எம்.ஆர். எப் டயர் தொழிற்சாலையில் கடந்த 2024 ஜனவரி முதல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகள் குறித்து திருச்சி மற்றும் சென்னையில் 30-க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும், நிர்வாகம் ஊதிய உயர்வு வழங்க…

உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை ரத்து செய்ய கோரி திருச்சியில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:-

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் (2.0) தொடர்பான அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்திட வேண்டி,அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

வாரிசுதாரர் பணி நியமனம் குறித்த பதாகையை ஏந்தி வந்த கவுன்சிலர் சுரேஷ் – திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு:-

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் திவ்யா, ஆணையர் வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,…

குடிநீர் பிரச்சனை காரணமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரால் திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு:-

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் திவ்யா, ஆணையர் வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,…

பிரதமர் நரேந்திர மோடிக்கு 10 லட்சம் போஸ்ட் கார்டு அனுப்பும் போராட்டம் – திருச்சயில் மகளிர் காங்கிரஸ் முக்கிய முடிவு:-

கர்மவீரர் காமராஜரின் 124 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னையில் மணல் சிற்பத்துடன் ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த ஆண்டு தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியிலும் அதிகாரத்திலும்…

காவிரி உரிமைக்காக மூன்று கட்ட போராட்டம் – தமிழ்நாடு குடியரசுக் கட்சி நிறுவனர் எழிலன் அறிவிப்பு:-

தமிழ்நாடு குடியரசுக் கட்சியின் நிறுவனர் எழிலன், பொதுச் செயலாளர் கண்ணதாசன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியை தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக…

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நுகர்பொருள் வாணிபக் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

சி.ஐ.டி.யு. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமையன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வீ.குமார் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.புவனேஸ்வரன் வேலை அறிக்கையையும், மாநிலப் பொருளாளர்…

திருச்சி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட தலைவர், கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் முரளி மற்றும் அமைப்பு சாரா மாநில தலைவர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து…

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது:-

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் மற்றும் மாவட்ட அண்ணா தொழில் சங்கம் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ராசி மகாலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில்…

சமூக வலைதளத்தில் ஆபாச பதிவிட்ட திமுகவினர் மீது தவெக பெண் பிரமுகர் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார்:-

திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை ரெ மதனா. திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட…

முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜவஹர்லால் நேரு ஆகியோர் பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கினர்:-

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும்,முதலமைச்சருமான விஜய்யின் 52 -வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுச் செயலாளர் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின் படி திருச்சி சந்துகடையில் பொதுமக்களுக்கு அன்னதானம்,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது. பொறுப்பாளர்…

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை முன்னாள் துணை மேயரும், மாவட்ட செயலாளருமான சீனிவாசன் நேரில் சந்தித்து தவெகவில் இணைந்தார்:-

திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், மாவட்ட செயலாளருமான சீனிவாசன் அவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னதாக தமிழக முதல்வர் ஜோசப்…

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சிவபதி அவர்களுக்கு மாவட்டத் தலைவர் செந்தில் தலைமையில் தவெக நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்:-

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி பிற கட்சிகளில் இருந்து பிரிந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்…

தமிழக அமைச்சர் பிரபு, வாரிய தலைவர் கு.பா.கிருஷ்ணன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்த முன்னாள் கவுன்சிலர் செந்தில்நாதன்:-

தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு அவர்களை, திருச்சி மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதேபோல் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கு.பா கிருஷ்ணன் அவர்களை சந்தித்தார். இந்த…

தற்போதைய செய்திகள்