தென்னிந்திய யாதவ மகாசபை சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் 268வது ஆண்டு குருபூஜை விழா திருச்சியில் நடைபெற்றது:-
தென்னிந்திய யாதவ மகா சபை திருச்சி மாவட்டம் சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் 268 வது ஆண்டு குருபூஜை விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டல் கூட்ட…