Category: திருச்சி

தென்னிந்திய யாதவ மகாசபை சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் 268வது ஆண்டு குருபூஜை விழா திருச்சியில் நடைபெற்றது:-

தென்னிந்திய யாதவ மகா சபை திருச்சி மாவட்டம் சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் 268 வது ஆண்டு குருபூஜை விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டல் கூட்ட…

திருச்சி வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்:-

தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்து பின்னர் திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடி தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். பின்னர் இன்று காலை தனியார் ஹோட்டலில் இருந்து கங்கைகொண்ட…

பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் குறித்து திருச்சியில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் பங்கேற்பு :-

சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை சார்பில் பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் வரவேற்றுப்…

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 21வது பட்டமளிப்பு விழா – இஸ்ரோ தலைவர் டாக்டர் நாராயணன் மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார்:-

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 21வது பட்டமளிப்பு விழா கோல்டன் ஜூபிலி அரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் NIT இயக்குனர் டாக்டர் அகிலா தலைமை தாங்கி ஆண்டு அறிக்கையை வாசித்தார் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் கலந்து…

ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி பிறந்த நாள் விழா – ஸ்ரீரங்கம் கோவில் சுந்தர் பட்டர் வாழ்த்து தெரிவித்து ஆசீர் வழங்கினார்:-

திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்ட மன்ற உறுப்பினர் எம். எல்.ஏ பழனியாண்டி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி வயலூர் ரோடு சோமரசம் பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி பிறந்தநாளை…

மத்திய அரசிடம் நிதி கேட்டு வாரம் தோறும் கடிதம் எழுதி வருகிறார் முதல்வர் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:-

திருச்சி பீமநகர் பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” நடைபெற்றது. அங்கு வந்து நேரடியாக ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்… புதுக்கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் உருட்டுகளும் திருட்டுகளும் என்று தன்னுடைய பரப்புரை…

திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை – கலெக்டர் அறிவிப்பு:-

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிராப்பள்ளிக்கு வருகை தருவதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகர எல்லைக்குள் 24.07.2025 முதல் 27.07.2025 வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க மாவட்ட…

சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ சங்கத்தினர் பொன்மலை கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டதால் திருச்சியில் பரபரப்பு:-

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையம் கடந்த 16-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் மத்திய பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த சுமார் 268 ஆட்டோ டிரைவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதைடுத்து ஜங்ஷன்…

டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்பி துரை வைகோவிடம் கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள்:-

சர்வதேச திருச்சி விமான நிலையம் வந்தடைந்த துரை வைகோ எம்பி அவர்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களை சந்தித்து பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி…

திருச்சி சிவா எம்.பி வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் தேசம் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மறியல் போராட்டம்:-

திமுக துணை பொதுச்செயலாளரும் மேல்சபை எம்பியுமான திருச்சி சிவா பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்டது. பின்னர் அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசம் கட்சி திருச்சி மாநகர்…

கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவிற்கு திருச்சியில் அனைத்து கட்சியினர் மௌன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்:-

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன தலைவர்களில் ஒருவரும்,, கேரளா முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் உடல் நலக்குறைவால் கடந்த ஞாயிறு அன்று காலமானார். இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் கோவி.வெற்றி செல்வம் தலைமையில்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இலக்கிய அணி சார்பில் திருச்சியில் நடந்த முப்பெரும் விழா – முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்பு:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இலக்கிய அணி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் – சிவாஜிகணேசன் நினைவுநாள் – குமரிஅனந்தன் நினைவேந்தல் உள்ளிட்ட முப்பெரும் விழா மாநில தலைவர் புத்தன் தலைமையில் மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர்…

திருச்சியில் பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டி: மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு:-

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டி நடைபெற்றது. திருச்சி பிரைனோ பிரைன் சார்பில் ஆண்டுதோறும் அபாகஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 164வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி இன்று திருச்சி ஜோசப் கல்லூரி…

திருச்சி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது:-

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கீழகல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கடந்த 12ம் தேதி முதல் கால வேள்வி மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனைத்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், கிளை வாய்க்கால்களை மழைக்கு முன்பாக தூர்வார வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தினர், முன்னதாக நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு திடீர்…