Category: திருச்சி

திருச்சியில் தொடரும் மின் ஒயர் திருட்டு – குடிநீர் விநியோகம் பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதி:-

திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாளக்குடி ஊராட்சியின் கீரமங்கலம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கீரமங்கலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு அருகே உள்ள சத்தியம் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக்…

திருவெறும்பூர் அரசங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை திடீரென ஆய்வு செய்த எம்எல்ஏ நவல்பட்டு விஜி – பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு:-

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி திருவெறும்பூர் அருகே உள்ள அரசங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று காலை திடீரென ஆய்வு செய்தார். அப்பொழுது கர்ப்பிணி பெண்கள் வார பரிசோதனைக்காக வந்திருந்தனர். அப்படி வந்தவர்கள் அமர்வதற்கு இடம் இல்லாமல் வெளியில் நின்று…

தமிழ்நாடு அரசை கண்டித்து மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்:-

கூட்டுறவு சங்கங்களில் 5 ஏக்கர் வரை வைத்துள்ள விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என த.வெ.க தேர்தல் வாக்குறியாக அறிவித்தது. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் 50 ஆயிரம் வரை கடன் பெற்ற விவசாயிகளின் கடன்களை மட்டும்…

ஈகைத் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சியில் நடந்த சிறப்பு தொழுகை:-

ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) திருச்சி மாவட்டத்தின் சார்பில் பிரம்மாண்ட சிறப்புத் தொழுகை இன்று நடைபெற்றது. இந்தச் சிறப்புத் தொழுகையில் திருச்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த…

ஸ்ரீரங்கம் எம்எல்ஏ ரமேஷ் அமைச்சராக பதவி ஏற்றதை தொடர்ந்து காமநாயக்கன் பாளையம் ஊர் பொதுமக்களுக்கு கிடா விருந்து வைத்த தவெகவினர்:-

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் அவர்களின் ஆசியோடு திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்ற நமது வெற்றி வேட்பாளர் ரமேஷ் அவர்கள் வெற்றி பெற்று இந்து அறநிலை துறை அமைச்சராக பதவி ஏற்றதை…

உயிரிழந்த சிறுமிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:-

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காந்திநகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோவை சிறுமி கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், உயிரிழந்த சிறுமிக்கு இரங்கல் தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பெண்கள் மற்றும்…

சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன்சூட் பதவி நீட்டிப்பை வழங்கிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திருச்சி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:-

எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன்சூட் அவர்களுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பை வழங்கிய மற்றும் நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்க மறுக்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி…

பேராசிரியர் சதீஷ் குமரன் எழுதிய “தாடி முளைத்த நெடும்பனை ” நூல் குறித்த அறிமுகம் மற்றும் ஆய்வரங்கம் நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது:-

ஈனில் இலக்கிய அமைப்பு சார்பில் பேராசிரியர் சதீஷ் குமரன் எழுதிய கவிதை நூலான “தாடி முளைத்த நெடும்பனை ” நூல் குறித்த அறிமுகம் மற்றும் ஆய்வரங்கம் நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியது இந்நிகழ்வில் கவிஞர் கோ. கலியமூர்த்தி தலைமை தாங்கி சிறப்பானதொரு…

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு புதிதாக மாவட்ட கழக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அரசு தலைமை…

அதிமுக திருச்சி மாவட்ட செயலாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் நியமனம்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை கழக அறிவிப்பின்படி அதிமுக துணை பொதுச்செயலாளரும் திண்டுக்கல் மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் மற்றும் விழுப்புரம், கோவை, புதுக்கோட்டை ஈரோடு திருச்சி கரூர்…

திருவெறும்பூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ்:-.

திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளபேட்டை, திருநெடுங்குளம், கிருஷ்ண சமுத்திரம், வாழவந்தான் கோட்டை ஆகிய பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் . முனைவர் அன்பில் மகேஸ்…

மறைந்த முன்னாள் எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழியின் 72-வது பிறந்தநாள்: திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அன்பில் மகேஸ் மரியாதை:-

தி.மு.கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உற்ற நண்பரும், கழக உடன்பிறப்புகளின் அன்புக்குரியவருமான மறைந்த அன்பில் பொய்யாமொழி அவர்களின் 72-வது பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, திருச்சி தென்னூரில் உள்ள அவரது இல்லத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில கழக இளைஞர்…

திமுக சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல்களை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்:-

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் சித்திரைதேர் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் வைபவம் இன்று நடைபெற்றது:-

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை மாதத்தில் நடைபெறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைதேர் திருவிழா 3-ம்…

திருச்சியில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை கலெக்டர் உத்தரவு:-

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து , 138 மணப்பாறை, 139 ஸ்ரீரங்கம், 140 திருச்சிராப்பள்ளி மேற்கு, 141 திருச்சிராப்பள்ளி கிழக்கு, 142 திருவெறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் திருச்சிராப்பள்ளி ஜமால்…

தற்போதைய செய்திகள்