திருச்சியில் தொடரும் மின் ஒயர் திருட்டு – குடிநீர் விநியோகம் பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதி:-
திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாளக்குடி ஊராட்சியின் கீரமங்கலம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கீரமங்கலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு அருகே உள்ள சத்தியம் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக்…















