திருச்சியில் 3-பேரின் மரணத்திற்கு காரணம் குறித்து திருச்சி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கண்டனம்:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர் ஆகிய பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டு, அப்ப பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில்…