Category: திருச்சி

அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழகத்தின் சார்பில் 51 அறிவிப்புகள் கொண்ட தேர்தல் அறிக்கை திருச்சியில் வெளியீடு:-

அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மற்றும் கட்சி கொடி அறிமுக விழா மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீடு திருச்சியில் இன்று நிறுவன தலைவர் அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற அமைப்புசாரா மண்பாண்ட தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர்…

திருச்சி 14-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்:-

திருச்சி மாநகராட்சி மண்டலம் – 1 பகுதிக்கு உட்பட்ட 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடம் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா இன்று திருச்சி மாநகராட்சி 14வது வார்டு…

சமூக அமைப்புகள் சார்பில் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது:-

நமது இந்திய திருநாட்டில் ஒவ்வொரு நாளும் சாலை விபத்துகளால் பல உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்படுகிறது இதனை தடுக்கும் விதத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் 01.01.2026 முதல் 31.01.2026 வரை ஒரு மாத கால சாலை பாதுகாப்பு குறித்து…

திமுக தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி திருச்சியில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்:-

தமிழக முதல்வர் 2021 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் 313 வது சரத்தில் குறிப்பிட்டவாறு சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை, காலி பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இன்று வரை நிறைவேற்றப்படாத காரணத்தால்…

மால்வாய் கோவில் விவகாரம்: திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களின் மறியல் போராட்டத்தால் திருச்சியில் பரபரப்பு:-

மால்வாய் கிராம மக்கள், குலதெய்வ குடிப்பாட்டு காணி மக்கள், தங்கவேல், காசிநாதன்,லட்சுமணன்,வேணுகோபால்,பூமிநாதன்,கணேசன்,ராஜபாண்டியன்,ரத்தினவேல்,பூபாலன்,மணிவேல்,செந்தில் சிவா,அகில பாரத பார்க்கவ குல சங்கத் தலைவர் திருமலை ரவி மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இன்று காலையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரை…

ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்கத்தின் துணைத் தலைவராக எக்செல் குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் முருகானந்தம் நியமனம்:-

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட , எக்செல் குழுமத்தின் தலைவர்,தொழிலதிபர்,முருகானந்தம் 2026–27 ஆண்டிற்கான ரோட்டரி இன்டர்நேஷனல் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரவிருக்கும் ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர் ரோட்டேரியன் ஒலயின்கா பபாலோலா அவர்களால் இந்த மதிப்புமிக்க உலகளாவிய தலைமைப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு…

ரயிலில் தவறவிட்ட 3 லட்சம் மதிப்புள்ள தங்கச் செயினை மீட்டு தம்பதியிடம் ஒப்படைத்த திருச்சி ரயில்வே போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்:-

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் T. No 16188 வண்டியில் பயணம் செய்து வந்த வேணுகோபால் வயது 67, S/o கருப்பன், காந்திபுரம், கரூர் என்பவர் தனது மனைவி கமலாவுடன் சாலக்குடியில் இருந்து பொதுப்பெட்டியில் கரூருக்கு…

திருச்சி சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 668 மாடுகள் மற்றும் 334 வீரர்கள் பங்கேற்பு:-

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஜல்லிக்கட்டு விழாவானது வெகு விமர்சையாக விறுவிறுப்பாக நடைபெற்றது. திருச்சி கலெக்டர் சரவணன் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் சூரியூர் கோவில் காளை காசி அவிழ்த்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து…

திருச்சி சூரியூரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்:-

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் தொகுதிக்குட்பட்ட சூரியூரில் ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விமர்சையாக நடைபெறும் அந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மட்டுமல்லாது தஞ்சாவூர் அரியலூர் புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகளும்…

திருச்சியில் நடந்த பொங்கல் விழா – எம்.பி அருண் நேரு பங்கேற்பு:-

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்களின் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு தலைமையில் ‘திராவிட பொங்கல்’ விழா…

திருச்சி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் ‘புகையில்லா போகி’ விழிப்புணர்வு நடனம்:-

திருச்சி மாநகராட்சியில் போகி பண்டிகையை முன்னிட்டு, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பது குறித்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருச்சி பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையத்தில், போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு…

திருவெறும்பூரில் 6.10 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்திற்கான பூமி பூஜையை அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்:-

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஆறாவது மாநில நிதி ஆணையம் 2025 2026 இன் கீழ் திருச்சி மாவட்டம் திருவரம்பூரில் ரூபாய். 6 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான…

கல்வி வேலைவாய்ப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் திருச்சியில் நடந்த அனைத்து குயவர்கள் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்:-

அகில இந்திய குயவர் உரிமை கட்சி மற்றும் அனைத்து குயவர்கள் நலச்சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. தேசிய தலைவர் சாலை சாதியன் சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் சாலை செல்வமணி தலைமை வகித்தார். தேசிய பொருளாளர் சாலை மதிமணன்…

தினமும் ஒரு மணி நேரமாவது புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தொடங்குங்கள் – திருச்சியில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்:-

திருச்சி கலைக் காவிரி நுண்களை கல்லூரி மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து இசையமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் கருத்தரங்கம் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ் துறை தலைவர் பேராசிரியர்…

திருச்சி பஞ்சபூரில் தனியார் சொகுசு பேருந்து நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்:-

திருச்சி பஞ்சபூர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தில் ரூபாய் 17.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தனியார் சொகுசு பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து…

தற்போதைய செய்திகள்