செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாள் – அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-
செக்கிழுத்த செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான்…















