ஏர்போர்ட்டில் 66-லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் – சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவதும் அதனை அவ்வப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தும் வருவது தொடர் கதையாகி இருந்து…