திருச்சி பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வரும் மே 9ம் தேதி திறப்பு – அமைச்சர் கே என் நேரு தகவல்
திருச்சியில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 115.68 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்களுக்கும் என ரூ.900 கோடி மதிப்பீடு வழங்கப்பட்டது. அதில் அரசு முதல்கட்டமாக ரூ.460 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தது.…
வாய்க்காலை தூர் வாரும் பணி அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு :-
தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை 2025 2026 சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளின் கீழ் ரூபாய் 16.50 இலட்சங்கள் மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம் புத்தூர் கிராமம் குடமுருட்டி வடிகால் நெடுகை முதல் 500 மீட்டர் வரை தூர் வாரும் பணியினை தமிழக நகராட்சி நிர்வாக…
அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார்:-
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக திருச்சி மாநகர், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை…
வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கடிதம் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது:-
நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த கட்சியின் தலைவர் விஜய் அவர்களால் அறிவுறுத்தி இருந்தது அதன்படி திருச்சி மாநகர் மாவட்டச்…
கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தெரு நாய்களுக்கு பூஸ்டர் டோஸ் ஊசி போடும் பணியை மாநகராட்சி மேயர் அன்பழகன் துவக்கி வைத்தார்:-
திருச்சி மாநகராட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக 23,000 தெரு நாய்களுக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்பி விடப்பட்ட நிலையில் தற்போது கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களை மீண்டும் இனம் கண்டு…
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது:-
இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் மக்கள் அதிகாரம்…
மத்திய அரசின் பென்ஷன் நிதி திருத்த மசோதாவிற்கு எதிராக பிஎஸ்என்எல், ரயில்வே, அஞ்சலக ஓய்வூதியர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:-
ஒன்றிய அரசு கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் (பென்ஷன் விதிகள் திருத்த) நிதி மசோதாவை நிறைவேற்றியுள்ள நிலையில் இம்மசோதாவில் உள்ள சரிபார்த்தல் விதி 145 படி அரசாங்கம் ஓய்வூதியதாரர்களை அவர்கள் ஓய்வு பெற்ற தேதியின் அடிப்படையில் வேறுபடுத்தி,…
ஸ்ரீ உக்கிர காளியம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா – அன்னதானம் வழங்கிய மேயர் அன்பழகன்:-
திருச்சி தென்னூர் அண்ணா நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ உக்கிர காளியம்மன், ஸ்ரீ சந்தன கருப்பு வகையறா, பங்குனி தேர் திருவிழா மற்றும் 42 ஆம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த ஒன்றாம் தேதி காளி வட்டம் அம்பாள்…
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கட்சியின் புதிய அலுவலகத்தை மாவட்ட செயலாளர் சந்திரா திறந்து வைத்தார்:-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்கவும், பொதுச் செயலாளர் புஸ்ஷி ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திருச்சி மாவட்டம் 28 வது வார்டு பகுதி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின்…
வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்:-
வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…
திருச்சி NR IAS அகாடமியின் 48வது வெற்றி விழா இயக்குனர் விஜயாலயன் தலைமையில் நடைபெற்றது:-
திருச்சி ராம்ஜி நகர் அருகே கே.கள்ளிக்குடி NR IAS அகாடமியில் 48வது வெற்றி விழா நடைபெற்றது. விழாவுக்கு அகாடமி இயக்குனர் விஜயாலயன் தலைமை தாங்கி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் படிக்க…
கலையாலயா கலை மற்றும் கலாச்சார அகாடமியில் நடன பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகரில் உள்ள அறிஞர் அண்ணா சமுதாய கூடத்தில் கலையாலயா கலை மற்றும் கலாச்சார அகாடமியில் நடன பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளின் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா மற்றும் கலாச்சார பண்பாட்டுக் கலை விழா நடைபெற்றது. இவ்விழாவில்…
திருச்சியில் அரசாணையை எரிக்க முயன்ற சாலை பணியாளர்கள் 50 பேர் கைது:-
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் ,மாநில நெடுஞ்சாலை துறை ஆணையத்தை கலைத்துவிட்டு, அரசாணை 140 ரத்து செய்ய…
ரமலான் பண்டிகை முன்னிட்டு திருச்சியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமலும், தொண்டையில் எச்சில் கூட விழுங்காமலும்…
தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-
திருச்சி வயலூர் ரோடு சீனிவாசா நகர் ரிலையன்ஸ் ஸ்மார்ட் அருகில் உள்ள தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் மற்றும் எஸ் எம் எஸ் லாரி சர்வீஸ் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் திருச்சி எடத்தெரு ரோடு,…