Latest News

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் அன்னதானம் வழங்கினார்:- தமிழக ஆளுநரை கண்டித்து திருச்சியில் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த திமுக தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:- திருச்சியில் கூடுதல் வழித் தடங்களுக்கு செல்லும் மினி பஸ்களை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்:- திருச்சியில் நடந்த வாகன விபத்தில் பெண் ஆர்டிஓ பலி:- தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் திருச்சியில் பரபரப்பு:-

தி.மு.க சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக நலத்திட்ட உதவிகளை மேயர் அன்பழகன் வழங்கினார்:-

தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி எல்கேஎஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில துணைச்செயலாளர் துபாய் அன்வர்அலி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சுபேர்கான்…

மத்திய மோடி அரசைக் கண்டித்து – எம்பி அருண்நேரு தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்:-

திருச்சி மண்ணச்சநல்லூர், கிழக்கு ஒன்றியம் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் 100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி ரூ.4000 கோடியை தமிழ்நாட்டிற்குத் தராமல் ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும் மோடி அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய…

நோயாளி வயிற்றில் இருந்த 23 கிலோ புற்றுநோய் கட்டியை அகற்றி திருச்சி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை:-

பெரம்பலூரை சேர்ந்த மின்வாரிய பணியாளர் சுரேஷ் கடந்த 4 வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மேலும் வயிறு வீக்கம் மற்றும் வயிற்று வலியினாலும் அவதிப்பட்டு கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள தனியார்…

கோழிப் புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது:-

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த பள்ளி ஆண்டு விழாவில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம், SWADD தொண்டு நிறுவனர் யுவராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக…

திருச்சியில் மண்டை ஓடுகளுடன், வாயில் வாழைப்பழம் வைத்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்:-

வேளாண் விளை பொருள்களுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடுமுழுவதும் போராட்டங்களை நடத்திய விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். மேலும் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனே…

பழங்களை நிறம் மாற்றும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை – கலெக்டர் எச்சரிக்கை:-

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் ஆர்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு நடத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர்… திருச்சியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் 12 மணியிலிருந்து…

திருச்சி அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா – போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை இயக்குனர் முனைவர் ஜான் பார்த்திபன் வழங்கினார்:-

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் ஆங்கிலத் துறையின் இணை பேராசிரியர் மற்றும் உடற்கல்வி துறையின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் டேவிட் லிவிங்ஸ்டன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின்…

பொது இயன்முறை மருத்துவர்கள் நன் மதிப்பு மற்றும் சேவையை அவமானப் படுத்திய பெண் போலி பிசியோ தெரபிஸ்ட் மீது காவல் நிலையத்தில் மருத்துவர்கள் புகார்:-

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 72). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி அஞ்சலமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அஞ்சலமேரி உடல்நிலை சரியில்லாமல் திருச்சி இ. பி. ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகளிடம் திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார்:-

அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் எடுத்துக் கூறும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்டம் கிழக்கு தொகுதி காந்தி மார்க்கெட் பகுதி கமான் வளைவு அருகில் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மாவட்ட…

பஞ்சப்பூர் பகுதியில் ரூ.115.கோடி மதிப்பீட்டில் சூரிய ஒளி சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் மையம் – மேயர் அன்பழகன் தகவல்:-

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசியதாவது:-திருச்சி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு, கீழ்க்கண்ட பணிகள் பொதுநிதியின் கீழ் மேற்கொள்ள உத்தேசிக்கப் பட்டுள்ளது.அதன்படி நீதிமன்றம் முதல் விமான நிலையம் வரை புராதன தெருவிளக்குகள்…

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி இன்பச் சுற்றுலா -தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்கள்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நிதியுதவியுடன் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் சிறப்பு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் ஒரு நாள் கல்வி சுற்றுலாவிற்கான வாகனத்தை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.தமிழ்நாடு…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – பேராசிரியர் காதர் மைதீன் பங்கேற்பு:-

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக கல்லூரியின் அதிபர் அருள் முனைவர்…

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருச்சியில் நடந்த தர்ணா போராட்டம்:-

தமிழக அரசு 2021 சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பல ஆண்டு காலமாக சம்பளம் இல்லாமல் கூப்பிட்டவுடன் உயிரை கொடுத்து பணியாற்றும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். பிரிவு…

திருச்சியில் ஜாதிய ரீதியாக தன்னை பணி நீக்கம் செய்து விட்டதாக பி.ஐ.எம். உதவி பேராசிரியர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு:-

திருச்சி பீமநகர் ஆனைக்கட்டி மைதானம் பகுதியை சேர்ந்தவர் ராம்நாத் பாபு உதவி பேராசிரியர். இவர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நான் திருச்சி பெல் வளாகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்…

புதிய சாலை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்:-.

திருச்சி மாநகர் சிஐடியு ஆட்டோ, சாலைப்போக்குவரத்து அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் 2019 புதிய சாலை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், ஆன்லைன் அபராதத்தை தடுக்க கோரியும், அபராத கட்டணங்களை…

தற்போதைய செய்திகள்