திருச்சியில் நடந்த கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி – மருத்துவ பயிற்சி மாணவிகள் பங்கேற்பு:-
திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் 40 வது தேசிய கண் தான இரு வார விழா கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 9ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. தானத்தில் சிறந்த கண் தானம்…
கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர் பதவி மாற்றம் செய்யக்கோரி திருச்சியில் மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:-
தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் மின்வாரியத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வாரியத்தின் அனைத்து பணிகளையும் செய்து வரும் ஜங்மேன் பணியாளர்கள் தொடர்ந்து பல உதவியாளர் பதவி மாற்றம் வேண்டி…
அவதார் நிறுவனத்தின் சார்பில் உத்தியோக் உட்சவ் – “அரசு பள்ளிக்கல்வி மாணவிகளுக்கு தொழிற் பாதைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது:-
இந்தியாவின் முன்னணி பணியிட கலாச்சாரத் தீர்வு நிறுவனமான அவதார், சமத்துவமான பணியிடங்களை உருவாக்குவதிலும், தனிநபர்கள் பொருளாதார சுதந்திரம் அடைவதுடன் அவரது வாழ்க்கை தரம் சிறப்பதிலும் முன்னணியில் செயல்பட்டு வருகிறது. அவதார் ஹ்யூமன் கேபிடல் டிரஸ்ட் (AHCT), அவ்தார் குழுமத்தின் லாபநோக்கற்ற பிரிவு…
திருச்சியில் 13-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தனது சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார் – பொதுச் செயலாளர் ஆனந்த் தகவல்:-
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 13ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு ஆகிய பகுதிகளில் இருந்து தனது சுற்று பயணத்தை துவங்க உள்ளார். இந்நிலையில் அனுமதி வேண்டி திருச்சி மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க தமிழக…
தமிழ்நாடு காவலர் தினம் – மரியாதை செலுத்திய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி:-
சட்டம் – ஒழுங்கை பாதுகாத்து இரவுபகலாக வேலை செய்யும் காவல்துறையினருக்கான தனி நாளை சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிறைவேற்றினார். அதன்படி 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள்…
துறையூரில் நடந்த சாலை விபத்தில் பைக்கில் சென்ற இரண்டு வாலிபர்கள் பரிதாப பலி:-
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்து முருகர் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சரண்ராஜ் வயது 23 மற்றும் விக்கி என்ற விக்னேஷ் வயது 20 ஆகிய இருவரும் தங்கள் கிராமத்திலிருந்து துறையூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது சாலையில் சென்று…
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சியின் 154வது பிறந்தநாள் – மதிமுக சார்பில் திருச்சி எம்பி துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ..சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் எதிரில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மதிமுக சார்பில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ அவர்கள்…
தமிழ்நாடு பத்திரிகை ஊடக பாதுகாப்பு சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அல்லூர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது:-
தமிழ்நாடு பத்திரிகை ஊடக பாதுகாப்பு சங்க மாநில நிர்வாகிகள் சிறப்பு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அல்லூர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாக:- RNI -ல் பதிவு செய்து…
சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாள் – திமுக எம்எல்ஏக்கள் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ..சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் எதிரில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு திமுக சார்பில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி மற்றும்…
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாள் – அதிமுக சார்பில் செயலாளர்கள் சீனிவாசன், அரவிந்தன் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளையொட்டி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் மற்றும் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் மாலை…
சுதந்திர போராட்ட வீரர் வ.உ சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் – ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சுரேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-
சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனாரின் 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவா, ஏஐடியுசி மாவட்ட…
சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் – பாஜக சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச். ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாளையொட்டி திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச். ராஜா, மாவட்ட தலைவர் ஒண்டி முத்து…
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாள் – அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-
செக்கிழுத்த செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான்…
கப்பலோட்டிய தமிழர் வ.உ..சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாள் விழா – தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ..சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் எதிரில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் டிவி…
வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154-வது பிறந்தநாள் விழா – காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-
இந்திய சுதந்திரப் போரிலே வெள்ளையராட்சியை எதிர்த்து தமிழர்களைக் கொள்ளையடிக்கும் பொருளாதாரச் சுரண்டலைத் தடுத்து நிறுத்திட கப்பலோட்டிய *வீரத் திருமகன் தமிழ்ப் பெருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளை* அவரது 154-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர்…















