Latest News

நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்காக திருச்சி அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:- திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தூண்டுதலின் பேரில் எங்களது கூட்டத்திற்கு அனுமதி ரத்து – திருச்சியில் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி நிறுவனர் பிஷப் கிறிஸ்து மூர்த்தி குற்றச்சாட்டு:- திருச்சியில் அடுத்த ஆண்டு ₹.30 கோடியில் 500 மின் ஆட்டோக்கள் மற்றும் 250 பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்பு! – முதன்மை செயல் அதிகாரி மரிய ஆண்டனி தகவல்:- சித்திரை திருவிழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்:- திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார்:-

ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பிடாரி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் நூதன ஐந்தடுக்கு ராஜகோபுரம் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது – ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்:-

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் எல்லை தெய்வமாய் இருக்கும் ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் சகல புவனங்களுக்கும் ஸ்ருஷ்டி ஸ்ருதி ஸம்ஹார த்ரோபவ அனுக்ரஹ மூர்த்தியாய் சகல பக்த கோடிகளுக்கும் அருள் பாலித்து கொண்டு இருக்கும் சோழ நாட்டின் காவிரி…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரத்தை நிறுத்த வேண்டும் – போராட்டங்களை அறிவித்த சில்லறை வியாபாரிகள் சங்கத்தினர்:-

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சில்லறை வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று நடைபெற்றது இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு…

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி மாஃபியாக்களால் நடைபெறும் கனிமவள கொள்ளையை எதிர்த்து தொடர்ச்சியாக போராடி வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலையை கண்டித்தும், படுகொலை செய்தவர்களை கடுமையாக தண்டனை வழங்க கோரியும், உயிரிழந்த ஜகபர் அலி குடும்பத்தாருக்கு தமிழக அரசு 50…

ரெமோ படத்திற்கு முன்பு நான் பெண் வேடமிட்டு நடித்தது திருச்சி கேம்பியன் பள்ளியில் தான் – நடிகர் சிவ கார்த்திகேயன் கலகலப் பேச்சு:-

திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 90 வது ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவரான நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அவருடன் பராசக்தி திரைப்படத்தின்…

மாணவர் இந்தியா அமைப்பு சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது:-

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியன்று மாணவர் இந்தியா சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மாணவர் இந்தியா சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் நடைபெறும் அந்த வகையில் காந்தி நினைவு…

திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தலைமையில் “தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி” ஏற்பு:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் தீண்டாமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது அதன்படி தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி தலைமையில், ஆணையர் சரவணன் முன்னிலையில்…

மோட்டார் வாகன புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச் சங்கத்தின் மாநில உரிமை கேட்பு போராட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-

தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசர்கள் நலச் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாபெரும் உரிமை கேட்பு போராட்டம் இன்று நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நல சங்கத்தின் மாநில…

காந்தியின் 78வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு- மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்,…

திருச்சி புனித சவேரியார் பள்ளி ஆண்டு விழா – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய எம்எல்ஏ கதிரவன்:-

திருச்சி மாவட்டம், இருங்களூர் அருகே உள்ள புனித சவேரியார் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டுவிழாவை முன்னிட்டு காலை ஒலிம்பிக் தீப ஒட்டம்…

பெரியாரை தனிப்பட்ட முறையில் கொச்சைப் படுத்துவதை சீமான் கைவிட வேண்டும் எம்பி திருமாவளவன் பேட்டி:-

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆதிதிராவிடர் நலப்பேரவையின் சார்பில் நடைபெறும் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு…

மீனவர் நலன் மற்றும் மீன் வளத்துறை சார்பில் திருச்சியில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி கொட்டப்பட்டில் மீனவர் நலன் மற்றும் மீன் வளத்துறை சார்பில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை இயக்குநர் மண்டல அலுவலகம், உதவி இயக்குநர்…

திருச்சியில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை:-

திருச்சி ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெரு பகுதியில் ரவுடி திலீப் தரப்பை சேர்ந்த அன்பு என்பவரை, மர்ம கும்பல் இன்று காலை சரமாரியாக வெட்டிக் கொன்றது.சரித்திர குற்றவாளியான அன்பு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் மேலூர்…

பொது சிவில் சட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அமல்படுத்த வாய்ப்பில்லை – கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் திருச்சியில் பேட்டி:-

பன்முகத் தன்மை கொண்ட நாடு இந்தியா. இச்சட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவிலும் அமல்படுத்த வாய்ப்பில்லை.சர்வதேச அளவிலான ஜான்பூரி நிகழ்ச்சி நடத்திய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் நன்றி. இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்துவது சாதாரணமல்ல இந்த துணிச்சலை பாராட்டுகிறேன். சிறுவயதில் நான் சாரணிய…

திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக வெயிலில் காத்திருந்த சாரண சாரணியர்:-

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி ஜம்புரீ மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி தொடங்கி வைத்து, அணிவகுப்பு மரியாதையை…

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் இரத்ததான முகாம் – உடல் உறுப்பு தானம் செய்த திருச்சி சிவா எம்பி:-

திருச்சி தந்தை பெரியார் அரசினர் கல்லூரி, மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி இந்திய குழந்தைகள் மருத்துவ கழகம் இணைந்து உடல் உறுப்பு தானம், குருதி கொடை வழங்கும் விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக…

தற்போதைய செய்திகள்