திருடிய நபர்களுக்கு சாதகமாக செயல்படும் காவல் துறையினரை கண்டித்து தீக்குளிப்பேன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் கண்ணீர் பேட்டி.
திருச்சி திருவானைக்கோவில் அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருபவர் ரேணுகா இப்பகுதியில் பானி பூரி தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார் இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தள்ளுவண்டி கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றவர் நேற்று மீண்டும் கடையை திறக்க வந்தபோது அங்கு தள்ளுவண்டி…
சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற திருச்சி வீரருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உற்சாக வரவேற்பு.
மாற்றுத்திறன் வீரர்களுக்கான ஐவாஸ் சர்வதேச பாரா விளையாட்டு போட்டி, தாய்லாந்து நாட்டின் ரக்சாசிமா நகரில் கடந்த 1ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை நடந்தது. இதில் தடகளம், பேட்மின்டன், நீச்சல் என எல்லா வகை பாரா விளையாட்டு போட்டிகளும் இடம்…
திருச்சியில் போத்தீஸ் சொர்ண மஹால் திறப்பு விழா நிர்வாக இயக்குனர் ரமேஷ் பேட்டி:-
திருச்சி மாநகரில் NSB சாலையில் பிரம்மாண்டமான போத்தீஸ் சொர்ண மஹால் நாளை காலை திறக்கப்பட உள்ளது. இங்கு தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினங்களில் பல்வேறு வகையான டிசைன்களை பெண்களை கவரும் வகையில் நகைகள் நாளை முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. இதுகுறித்து போத்தீஸ்…
பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக ஐடி லிங்க் கமிஷனரிடம் புகார் மனு.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு நேற்று காலை வந்த ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 34 பேருக்கும் கோவில் காவலர்கள் மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் கை கலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பு மீதும் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு…
அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் விருது வழங்கும் விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு என்ஐடி இயக்குனர் அகிலா அறிவுறுத்தல்.
திருச்சி என்ஐடியில் படித்து உலகெங்கும் கல்வி, தொழிற்சாலை, ஆராய்ச்சி மையம், போலீஸ் உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், மற்றும் இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி என்ஐடி இயக்குனர் அகிலா தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் டாடா சன்ஸ் நிறுவன இயக்குனர்…
இந்து சமய அறநிலைத் துறையை கண்டித்து ஸ்ரீரங்கம் ரங்கா கோபுரம் முன்பாக இந்து முன்னணி, வி.ஹி.ப மற்றும் பிஜேபியினர் மறியல் போராட்டத்தால் பரபரப்பு.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்ய வந்த வெளி மாநில பக்தர்களுக்கும், கோவில் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஐயப்ப பக்தர்களுக்கு காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும்,…
தேவேந்திர குல வேளாளர்கள் தாக்கப் படுவதை கண்டித்து தமிழர் விடுதலைக் களம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தென்மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், திருச்சி விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்டவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் விடுதலைக்களம் அமைப்பு சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில…
திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தரைக் கடை வியாபாரிகள் மாநகராட்சி முன்பு முற்றுகை போராட்டம்.
திருச்சி மாவட்ட தள்ளுவண்டி தரைக் கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார சட்டத்தை மீறி வெண்டிங் கமிட்டி அமைக்காமல் தரைக் கடைகளை அப்புறப்படுத்துவது, மாநகராட்சியின் அடையாள அட்டை பெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாக சத்திரம் பஸ்…
வெள்ள பாதிப்புக்கு பிறகு திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது பாஜக செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ் பேட்டி.
பாஜக செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ் திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. :-பாஜக மிகப்பெரிய எழுச்சி இயக்கமாக மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. இதற்கு காரணம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தான். இன்றைக்கு…
திருச்சியில் ஆம்புலன்ஸ் உரிமையாளர் வெட்டி படுகொலை போலீசார் விசாரணை.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரே ஸ்ரீ தாயார் ஹோம் கேர் சர்வீஸ் என்ற பெயரில், வீடுகளுக்கு நர்சுகள் அனுப்பி வைக்கும் நிறுவனம் மற்றும் ஆம்புலன்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் வயது 45 இவர்…
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி திருவிழாவை கண்காணிக்க 236 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது – கமிஷனர் காமினி தகவல்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்குகிறது..இந்த திருவிழாவானது (13.12.2023) முதல் (22.12.2023) வரை பத்து திருவிழாவாகவும், (23.12.2023) ஆம் தேதி முதல் (02.01.2024) ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. (23.12.2023) ஆம்…
ஶ்ரீரங்கம் அபாகஸ் அகாடமி சார்பாக அபாகஸ் மையங்களுக்கு இடையேயான போட்டி – 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.
திருச்சி ஶ்ரீரங்கம் மேற்கு வீரேஷ்வர் நகர் பகுதியில் இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் அங்கமான ஶ்ரீரங்கம் அபாகஸ் அகாடமி இயங்கிவருகிறது இதில் 100 மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஶ்ரீரங்கம் அபாகஸ் அகாடமி சார்பாக அபாகஸ் மையங்களுக்கு இடையேயான போட்டி…
தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுப்பட்டனர்..
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறை அலுவலகத்தில் உள்ள புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கத்தினர்…
திருச்சி 45,46 வார்டுகளில் உள்ள வடிகால் வாரி பாதையில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற கோரி மாநகராட்சி ஆணையரிடம் சாமானிய மக்கள் நலக் கட்சியினர் மனு.
திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதனிடம், சாமானிய மக்கள் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 45 மற்றும் 46 ஆகிய வார்டுக்கு…
காங்கிரஸ் கட்சியை கண்டித்தும், திருச்சியில் கட்டி முடிக்கப்பட்ட மணி மண்டபங்களை திறக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
காங்கிரஸ் கட்சியை கண்டித்தும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள, பெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர், சர். பி.டி.பன்னீர்செல்வம் ஆகியோர் மணிமண்டபங்களை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தியும், திருச்சி மாநகர்…















