தமிழ்நாடு அரசு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் – திருச்சியில் பிஜேபி பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேட்டி.
சட்ட மாமேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் 67-வது நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம் தலைமையில் அம்பேத்காரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.…
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட இந்திய நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதனடிப்படையில் திருச்சி மாநகர்,பாலக்கரை பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட…
டாக்டர் அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிக, சிபிஐ மற்றும் ம.க.இ.க சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் 67 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது முழு உருவ சிலைக்கு இன்று காலை திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாநகர செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் தேமுதிகவினர் மாலை…
அண்ணல் அம்பேத்கரின் 67-வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கர் 67வதுநினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் – அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு திருச்சி அமமுக மாநகர் மாவட்ட செயலாளரும்,…
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், காவல்துறை டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
திருச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு(2) காவல்துறை துணை கண்காணிப்பாளராக முத்தரசன் என்பவர் பணியாற்றிவருகிறார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் முத்தரசுக்கு தொடர்புடைய வீடுகளில், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹேமசித்ரா…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் – அஞ்சலி செலுத்தி, அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. கடந்த 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி மறைந்தார். அவரின் 7-ம் ஆண்டு நினைவு நாளான இன்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள…
வருகிற டிச.21ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் – தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக மக்கள் அனைவரின் இதயங்களில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி மறைந்தார். அவரின் 7-ம் ஆண்டு நினைவு நாளான இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள…
மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்காக திருச்சியில் இருந்து சென்னை சென்ற மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்.
மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்காக திருச்சி மாநகராட்சி மூலம் 250 தூய்மை பணியாளர்கள் மற்றும் 10 தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், மூன்று சுகாதார அலுவலர்கள் வெள்ள தடுப்பு உபகரணங்களுடன் ஐந்து பேருந்துகள் மூலம் இன்று மாலை சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். சென்னை…
திருச்சியில் சத்து மாத்திரை சாப்பிட்ட, 9ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு.
திருச்சி புத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவன் வில்பிரிட் பவுல் சிங், கடந்த 1 ஆம் தேதி பள்ளியில் அரசு சார்பில் வழங்கிய சத்து மாத்திரைகளை தினசரி ஒன்றாக 30நாட்கள் சாப்பிட வேண்டும்…
OFT ஒப்பந்த பணியாளர் களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி பிஜேபி சார்பில் ஒப்பந்த பணியாளர்கள் குடும்பத்துடன் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை…
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஏ.ஐ.டி.யு.சி பொதுச் செயலாளர் சுரேஷ் தலைமையில் 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் திருச்சி மாவட்ட ஏ ஐ டி யு சி சாலையோர தரைக்கடை சிறு கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏ ஐ டி யு சி பொதுச் செயலாளர் சுரேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர்…
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு- ரூ.67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 292 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக சேவையாற்றிய தொண்டு நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு அளித்த…
திருச்சியில் துணியை காய வைத்த பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி பலி.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து கரியமாணிக்கம் அருகே எஸ்.புதூர் பகுதியில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி சுகந்தரம்.இவரது மனைவி ராணி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களின் மகள் லட்சுமி வயது (14) சமயபுரம் அருகே பள்ளிவிடையில்…















