Latest News

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு மார்கழி சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டது:- கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக திருச்சியில் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து 1000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆடி பாடி பேரணியாக சென்றனர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு:- மகளிர் உரிமை தொகை தேர்தலுக்காக செயல்படுத்தும் திட்டமல்ல, பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி:- தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனாரின் 154 -வது பிறந்தநாள் விழா திமுக சார்பில் அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-

சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154 -வது பிறந்தநாளை யொட்டி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள வ.உ .சி. சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர். அருகில் மத்திய மாவட்ட செயலாளர்…

75-திருக்குறளை இசை அமைத்து பாடி உலக சாதனை படைத்த திருச்சி எஸ்.ஆர்.சி கல்லூரி மாணவிகள்:-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சீதாலட்சுமி ராமஸ்வாமி, கல்லூரியின் பவள விழா ஆண்டை முன்னிட்டு திருக்குறள் இசை உலக சாதனை நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் அல்லி அவர்கள் பத்மபூஷன் ராமஸ்வாமி…

திருச்சி ஜோசப் கல்லூரியில் நடந்த ஆசிரியர் தின விழா – சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு:-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரியில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் கிறிஸ்தவ அமைப்புகள் தான் பள்ளிகள் அமைத்து படிக்க வைத்தார்கள்…

ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்றார்:-

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். சென்னைக்கு வந்த அவர், நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நேற்று…

திருச்சி கலெக்டர், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை:-

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற பெயரில் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மதியம் 2 மணிக்குள் அது வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து கலெக்டர்…

ஸ்ரீரங்கம் வரும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு – ஹெலிகாப்டர் இறங்கு சோதனை நடைபெற்றது:-

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் நாளை சென்னை வரும் அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்கிறார் அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலக முன்பு தொடர் முழக்க போராட்டம் இன்று நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி பிழைத்து வந்த 70க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் கடை நடத்த இடம் வழங்க வேண்டும். அரசு பணத்தில் சில ஆயிரம் கோடி செலவு செய்து…

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு:-

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள அமைச்சர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு…

திருச்சியில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்:-

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் & தமிழ்நாடு ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று…

திருச்சி GVN ரிவர்சைடு மருத்துவமனை ஆர்த்ரெக்ஸ் மாடுலர் கிளெனாய்டு அமைப்பு மற்றும் VIP தொழில் நுட்பம் மூலம் முதியவருக்கு தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை:-

ரோட்டேட்டர் கஃப் பழுதுபார்க்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த 1.5 ஆண்டுகளாக இடது தோள்பட்டை வலி மற்றும் இயக்கத்தில் சிரமத்துடன் போராடி வரும் 75 வயது ஆணுக்கு, VIP (Virtual Implant Positioning) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன ஆர்த்ரெக்ஸ் மாடுலர் கிளெனாய்டு…

பஜாஜ் பைனான்ஸ் சார்பில் ‘டிஜிட்டல் மோசடியை தகர்ப்போம்’ என்ற தலைப்பில் திருச்சியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி – பொதுமக்களுக்கு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முக பிரியா அட்வைஸ்:-

நவீனமயம் மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகள் காரணமாக நிதி தொடர்பாக பல்வேறு மோசடிகள் இணையத்தில் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இது குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிசாரா நிதி நிறுவனமும், பஜாஜ் பின்சர்வின் அங்கமான,…

திருச்சி காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்:-

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு மூன்று நாட்கள் பூஜை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று மூன்றாவது நான் அனைத்து சிலைகளும் இன்று மாலை 6…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கவுன்சிலரால் பரபரப்பு:-

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா தேவி விஜயலட்சுமி கண்ணன், ஆண்டாள் ராம்குமார் மற்றும்…

தமிழகத்தில் புதிதாக 15 கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்கி உள்ளோம் திருச்சியில் அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்:-

திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி 12 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு…

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் – திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி:-

தே.மு.தி.க திருச்சி மாவட்ட செயலாளர் டிவி கணேசன் இல்ல திருமண விழா திருச்சியில் நடைபெற்றது இந்த திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா…

தற்போதைய செய்திகள்