கலைஞரின் 102வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள கலைஞரின் திரு உருவ சிலைக்கு தமிழக பள்ளிக்கள்ளித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்…
கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மாலை அணிந்து மரியாதை செலுத்தினர்:-
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவு சிலைக்கு மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில்…
திருச்சியில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்:-
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் சீருடைகள் உள்ள தேவை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது அதன்படி திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முத்துசாம மேல்நிலைப்…
உலக புகையிலை எதிர்ப்பு தினம் – ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி பங்கேற்பு:-
உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது, அந்த வகையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் “புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க” என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது , இந்த நிகழ்ச்சியில் சிறப்பு…
மூளை நரம்பியல் ஆய்வுகளுக்கு முன்பே கனவுகள் குறித்து சங்க கால தமிழ் நூல்களில் குறிப்பிட்டிருப்பது மருத்துவ உலகில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது – மருத்துவ நிபுணர் அலீம் தகவல்:-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மருத்துவ அறிவியல் ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டு, மூளை நரம்பியல் தொடர்பான கனவுகள் குறித்து திருக்குறளில் வள்ளுவர் குறிப்பிட்டிருப்பது வியத்தகு ஆய்வுப் பொருளாகியுள்ளது என்றார், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் மற்றும் மூளை நரம்பியல் துறைத்…
பாவை பாவுண்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச கோடைகால பயிற்சி வகுப்பு:-
திருச்சி பொன்மலை, எம்ஜிஆர் நகர் பகுதியில் கோடை விடுமுறையை முன்னிட்டு “பாவை பாவுண்டேஷன் தொண்டு நிறுவனம்” நடத்திய இலவச கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு ஒரு மாத காலம் நடைபெற்று முடிந்தது. இந்த பயிற்சி வகுப்புகளில் குழந்தைகளுக்காக ஆங்கிலம் பேச கற்றல்,…
MIET பொறியியல் கல்லூரியின் 27-வது ஆண்டு விழா – விஜய் டிவி புகழ் KPY பாலா பங்கேற்பு:-
திருச்சி மாவட்டம் எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 27வது ஆண்டு விழா கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து விழா தலைமை உரையாற்றி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகளைப்…
திருச்சியில் 23389 தெரு நாய்களுக்கு கருத்தடை – மேயர் தகவல்:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று காலை திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி கூட்டம் மண்டபத்தில் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார் . துணை மேயர் திவ்யா ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலை…
மேஜர் சரவணனின் 26வது ஆண்டு நினைவுதினம் – திருச்சியில் உள்ள அவரது நினைவிடத்தில் கலெக்டர் மேயர் மற்றும் பொதுமக்கள் மலர்வளையம் வைத்து மரியாதை:-
கடந்த 1999ம் ஆண்டு இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரின்போது யுத்தகளத்தில் எதிரிகளின் 2 முகாம்களை ஏவுகணையால் தாக்கி வீழ்த்தி, எதிரிகளை கொன்றொழித்து வீரமரணம் அடைந்த திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணனின் 26வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அவரது…
டிரான்பார்மர் பழுதை சரிசெய்ய கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி விவசாயிகள் மின்வாரிய தலைமை பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய திருச்சி மண்டல அலுவலகத்தில் உள்ள தலைமை பொறியாளரிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் விவசாயி ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் கோரிக்கை மனு…
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது – திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி:-
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள…
மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் – சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச் செயலாளர் குணசேகரன் அறிவிப்பு:-
சாமானிய மக்கள் நலக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஓட்டல் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சாமானிய மக்கள் நலக் கட்சியின் கிழக்கு…
மறைந்த பாரத பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பள்ளி எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து…
திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா மற்றும் தீமிதி திருவிழா – ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம்:-
திருச்சி – திண்டுக்கல் சாலை கருமண்டபம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று. புதிய விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடைபெற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிலையில்…
தமிழ்நாட்டில் “KISNA” வைரம், தங்க நகைக் கடையின் 2வது பிரத்யேக ஷோரூமை திருச்சியில் இன்று தொடங்கியது:-
KISNA வைரம், தங்க நகைக்கடை திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் அமைந்துள்ள தன் 2ஆவது பிரத்யேக ஷோரூமை பிரம்மாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவித்தது தென்னிந்தியாவில் இந்த பிராண்டின் தடத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஹரி கிருஷ்ணா குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்…