ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆகும்.. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல, இந்த ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமர்சையாக…
எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி கோர்ட் அருகே அமைந்துள்ள எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு…
எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்க திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், மணிகண்டம் ஒன்றிய செயலளார் ஜெயக்குமார் ஏற்பாட்டில், திருச்சி,…
முக்கொம்பூரில் காணும் பொங்கல் விழா – குடும்பத்துடன் கொண்டாடிய பொதுமக்கள்:-
பொங்கல் திருநாளின் 3-வது நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது கன்னிப்பொங்கல் என்றும், கணுப்பண்டிகை என்றும் அழைக்கப்படும். இந்நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசிபெறுதல் போன்ற கலாசாரங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. காணும் பொங்கலையொட்டி மக்கள் சுற்றுலாத்…
உறையூர் கல்லறை மேட்டுத் தெருவில் நடந்த பொங்கல் விளையாட்டு விழா – பரிசுகள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக பில்லர்ஸ் & கே.என்.ராமஜெயம் அசோசியேசன் சார்பில், திருச்சி உறையூர் கல்லறை மேட்டுத்தெருவில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. 15 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில் ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், மியூசிக் சேர், பானை உடைத்தல்,…
வெளிநாட்டு பெண்களைக் கவர்ந்த சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி:-
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட பெரிய சூரியூரில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்தது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் லாபகரமாக அடக்கி தமிழர் வீரத்தை…
அரசியல் களத்தில் தான் நாங்கள் எதிரும், புதிரும் – ஆடுகளத்தில் நண்பர்களே!:-
தமிழர்களின் பாரம்பரியமான மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மற்றும் திருச்சி சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள்…
திருச்சி பெரிய சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்களை பந்தாடிய காளைகள்:-
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு…
பாஜக சார்பில் திருச்சியில் “மோடி பொங்கல் விழா” – கருப்பு முருகானந்தம் பங்கேற்பு;-
திருச்சி உறையூர் மண்டல பாஜக சார்பில் மூன்றாம் ஆண்டு “மோடி பொங்கல் விழா” வாமடம் பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு உறையூர் மண்டல தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக பாஜக…
தைப்பொங்கல் குடும்பத்துடன் கொண்டாடிய திருச்சி மக்கள்:-
தைப்பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடை திருவிழாவாகும். இது தமிழர்களால் நான்கு நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழ் மாதமான தையில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை சூரியனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இது வட இந்தியாவில் மகர சங்கராந்தியாகக் கொண்டாடப் படுகிறது. இந்தியா முழுவதும்…
திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா-அமைச்சர் கே. என். நேரு, கலெக்டர் பிரதீப் குமார் பொங்கல் வைத்து கொண்டாடினார்..
தமிழர் திருநாளான தை பொங்கலை வரவேற்கும் விதமாக திருச்சியில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில்…
துவாக்குடி மண்டல் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக சார்பாக சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர்.
சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு துவாக்குடி மண்டல் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக சார்பாக துவாக்குடி வடக்கு மலை வ.உ.சி. நகர் பகுதியில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் திருவுருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடபட்டது இந்த…
தமிழக சட்டசபையில் பேசிய திருச்சி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மீது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் அதிருப்தி:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு, திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்… திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மலைக்கோட்டையில் லிஃப்ட் (LIFT) அமைப்பது குறித்து சட்டசபையில் பேசியுள்ளார். இதற்கு நன்றியை தெரிவித்து…
திருச்சியில் போகி பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள்:-
தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப் பட்டுவருகிறது, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் இந்த போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் வீட்டில் முன் இயற்கை சார்ந்த தேவையில்லா…
பெட் கேலக்ஸி அமைப்பு சார்பில் “ரேபிஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நாய்கள் கண்காட்சி திருச்சியில் இன்று நடைபெற்றது:-
பெட் கேலக்ஸி அமைப்பு சார்பில் திருச்சி விமான நிலையம் அடுத்து உள்ள மொராய் சிட்டியில் ரேபிஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நாய்கள் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல்வேறு பிரிவுகளில் நாய்களுக்கான தேர்வுகள் நடந்தன. இதில் வல்லுனர்கள் நடுவர்களாக சிறந்த…