விளையாட்டு பொம்மையில் 216.500 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது பயணி ஒருவர் 6 சிலிண்டர் வடிவ உருளையில் தங்கத்தை…
அதிமுக நிர்வாகிகள் மீது திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா தலைமையில் கமிஷனரிடம் புகார்.
திராவிட முன்னேற்ற கழக திருச்சி மத்திய மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா தலைமையில் இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமனியிடம் புகார் மனு ஒன்று அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 20-ம் தேதி மதுரையில்…
திருச்சியில் 26-வது நாளாக விவசாயிகள் அரை மொட்டை அடித்து அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 26வது அரை மொட்டை அடித்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள்…
திருச்சியில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு – கமிஷனர் காமினி அதிரடி உத்தரவு.
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டறையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது CCTV கேமராக்களின் செயல்பாடுகள், திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் வழக்கு அதிகமாக பதியபடுவதாகவும் ஆனால் அபராத தொகை குறைந்த அளவே செலுத்தப்படுவதாகவும்,…
தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி – ஆர்வமுடன் பார்த்து ரசித்த மாணவிகள்.
திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காந்திய சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் வகையில் மகாத்மா காந்தி புகைப்பட கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் கண்காட்சியினை திறந்து வைத்து பேசுகையில், *Building Blocks of Sarva Shrestha Bharat…
சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் லிமிட் திருச்சி மண்டல அலுவலகம் முன்பு சி ஐ டி யு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் கடந்த ஜூலை மாதம் தொழிலாளர்களிடம் விடுப்பு கடிதம் பெற்றுக் கொண்டு விடுப்பு…
திருச்சி மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்ய முடியாதபடி மத்திய அரசு எம்பி நிதி 10 கோடியை பிடித்து வைத்துள்ளது – திருநாவுக் கரசர் எம்பி பேட்டி.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவா சங்கம் பெண்கள் பள்ளியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.இந்த நிகழ்வில் திருச்சி மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.…
எம்பி கனிமொழியை பற்றி அவதூறு பாடல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்எல்ஏக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனரிடம் திருச்சி மகளிர் அணியினர் புகார்.
திருச்சி மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமையில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் காமினியிடம் புகார் மனு அளித்தனர் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திராவிட…
தமிழகத்தின் வருங்கால முதல்வர் உதயநிதி ஸ்டாலின் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
திருச்சி மெயின் கார்டு பகுதியில் உள்ள Holy Cross College 100 வது ஆண்டை கொண்டாடும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டது. இதில் பலவிதமான விளையாட்டு போட்டிகளில் மாணவிகள் மிகுந்த உற்சாகமாக கலந்துக்கொண்டனர். பின்பு இன்று மாலை 100 வது ஆண்டு…
தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றக் கோரி தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் வாழ்வாதாரம் காக்க கோரி ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகே இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் சேசு ராஜா மாவட்ட…
25-வது நாளாக காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என வலியுறுத்தி கடந்த 24நாட்களாக நூதன முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வல் ஆிறார். இதில்…
தமிழ்நாட்டில் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் – அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.
திருச்சி ரயில்வே ஜங்சன் எதிரில் காதிகிராப்ட் அலுவலகம் முன்பு திருச்சி மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின் சார்பில் நீட் தேர்வினை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், மாநில ஆளுநரையும் கண்டித்து…
செப் 29-ம் தேதி சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டை நோக்கி பேரணி – தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.
திருச்சி மாநகர் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஆசிரியர் இல்லம் கட்டிட வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் மணிமேகலை, பொதுச் செயலாளர் மயில், மாநில பொருளாளர் மத்தேயு…
திருச்சியில் 24-வது நாளாக விவசாயிகள் பூச்சி மருந்து குடிக்கும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 24 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பூச்சி மருந்து குடிக்கும் போராட்டத்தில்…
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட கழகம் சார்பில் 50 ஆண்டுகால சட்ட பணிகளை ஆற்றிய நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களுக்கு பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது.
கோவையில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட கழகத்தின் கொளரவ தலைவருமான நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்கள் சிறப்பாக சட்டத்துறையில் வழக்கறிஞராக நீதிபதியாக தலைமை நீதிபதியாக கடந்த 50 ஆண்டுகளை கடந்து பணிபுரிந்து வருவதற்க்காக அவரது…















