Latest News

ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும் – தமிழக விவசாயிகள் கால்நடை பாதுகாப்பு கட்சி நிறுவனத் தலைவர் சத்தியம் சரவணன் தமிழக அரசுக்கு கோரிக்கை:- ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து சென்றார் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்:- 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் – தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு:- ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கும் முறையை தவிர்க்க கோரி ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்:- காங்கிரஸ் பேரியக்கத்தின் 141 வது ஆண்டு துவக்க விழா – திருச்சியில் நடந்த முப்பெரும் விழாவில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்பு:-

திருச்சியில் 20வது நாளாக விவசாயிகள் ருத்ராட்ச மாலை அணிந்து, நெற்றில் பட்டை போட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 20 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ருத்ராட்சம் மாலை அணிந்து, பட்டை…

திருச்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்காத அரசு ஊழியர்களுக்கு “மெமோ” அதிகாரி எச்சரிக்கை பேச்சு

இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும் சுதந்திர தினத்தை போற்றும் விதமாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை பாரத பிரதமர் மோடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் அதேபோல் சென்னை கோட்டை கொத்தாலத்தில்…

திருச்சி இந்திரா காந்தி மகளீர் கல்லூரி மாணவிகள் 50-பேர் மயக்கம் – உணவு கூடத்திற்கு பூட்டு போட்ட அதிகாரிகள்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்திரா காந்தி மகளீர் கல்லூரியில் சனிக்கிழமை இரவில் இருந்து சுமார் 50 மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து…

திருச்சி ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் 77வது சுதந்திர தின விழா – பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசுகள் வழங்கி கொண்டாட்டம்.

திருச்சி மாநகர மாவட்ட ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 77 வது சுதந்திர தின விழா பீமநகரில் நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல் தலைமை தாங்கினார். 51வது வார்டு தலைவர்.கண்ணன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் வக்கீல்…

ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவிரியில் புனித நீராடிய மக்கள்.

ஆடி மாதத்தில் வரும் அமாவாசையை ஒட்டி நீர் நிலைகளில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித…

திருச்சி லட்சுமிபுரம் ஆட்டோ ஸ்டாண்ட் தொழிலா ளர்களின் 77-வது சுதந்திர தின கொண்டாட்டம்.

திருச்சி மாவட்டம் தஞ்சை மெயின் ரோடு பழைய பால்பண்ணை அருகே உள்ள லட்சுமிபுரம் ஆட்டோ ஸ்டாண்ட் சார்பில் வருடா வருடம் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் 77 வது சுதந்திர தின விழாவில்ராணுவ வீரர் வெங்கடேசன் தலைமையில் ஆட்டோ…

மத்திய அரசை கண்டித்து 19வது நாளாக கருப்பு துணியில் முக்காடிட்டு விவசாயிகள் போராட்டம் – கருப்பு துணிகளை பறிமுதல் செய்த போலீசார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை தர வேண்டும், விவசாய வாங்கிய வங்கி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் தவிக்கும்…

77வது இந்திய சுதந்திர தின விழா – தேசிய கொடி ஏற்றிய மண்டலம் 4,5 கோட்டத் தலைவர்கள்.

77 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் நமது இந்திய தேசிய கொடியை அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் வீடுகள் பொது இடங்கள் ஆகியவற்றில் தேசப்பற்றுடன் ஏற்றி வைத்து கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி…

திருச்சியில் நடந்த 77வது சுதந்திர தின விழா – தேசியக் கொடி ஏற்றிய கலெக்டர் பிரதீப் குமார்.

இந்திய திரு நாட்டின் 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணிய புரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில்…

77-வது சுதந்திர தினவிழா – பார்வை யாளர்களை கவர்ந்த மோப்ப நாய்கள் சாகசம்.

இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின விழா இந்திய முழுவது கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போன்று திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், கோட்ட மேலாளா் எம்.எஸ்.அன்பழகன் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தாா்.…

திருச்சியில் திடீர் மழை_ வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி…

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண மின் விளக்கு களால் ஜொலிக்கும் திருச்சி மாநகரம்.

இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் திருச்சி ரயில் நிலையம், தலைமை தபால் நிலையம்,…

திருச்சியில் 18-வது நாளாக விவசாயிகள் ஆதிவாசி உடை அணிந்து போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 18 – வது நாளான இன்று ஆதிவாசி உடைய…

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறுமி உட்பட 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்பொழுது திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி கீழத்தெருவை சேர்ந்தவர் மாலதி(35). கணவனால் கைவிடப்பட்ட பட்டதாரி பெண்ணான இவர் – தனது மகளான 8 வயது சிறுமி மற்றும்…

திருச்சியில் புதிய உதயமாக லீ போஸ் அழகு நிலையம் – அஸ்வின் குரூப்ஸ் நிறுவனத் தலைவர் கணேசன் திறந்து வைத்தார்.

திருச்சி எடமலைப் பட்டிபுதூர் பகுதில் புதிதாக லீ போஸ் அழகு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அஸ்வின் குரூப்ஸ் நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் கே.ஆர்.வி கணேஷன் அவர்கள் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.…

தற்போதைய செய்திகள்