Latest News

ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிக்கு பயிர் விதைகளை எம்எல்ஏ பழனியாண்டி வழங்கினார்:- திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையத்தில் பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு:- பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி மத்திய மாவட்ட தமாகா விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்:- திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்களால் பரபரப்பு:- பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காட்டூர் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது:-

மேஜர் சரவணனின் 24 ஆம் ஆண்டு நினைவு தினம் – அமைச்சர், அரசு அதிகாரிகள் அஞ்சலி.

கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி அவர்களது இரண்டு முகங்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அளித்து விட்ட பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீரமரணமடைந்தவர் திருச்சியை சேர்ந்த…

புதிய நாடாளு மன்றத்தை புறக்கணித்து திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம், அருகே உள்ள தந்தை பெரியார் திருஉருவச் சிலை முன்பு புதிய நாடாளு மன்றத்தை புறக்கணித்து திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் ம.க.இ.க மாவட்ட செயலாளர் ஜீவா தலைமையில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம்…

உலக பட்டினி தினம் – அன்னதானம் வழங்கிய விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

மே 28 உலக பட்டினி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு உணவு வழங்க விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார் அவ்வகையில் திருச்சி…

வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல் – ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேர் கைது.

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் சட்ட விரோதமாக அனுமதி இன்றி செம்மண் அள்ளுவதாக துறையூர் வட்டாட்சியர் வனஜாவிற்கு ரகசிய தகவல் வந்தது தகவலின் அடிப்படையில் ரங்கநாதபுரத்தை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை ஆய்வு செய்ய வட்டாட்சியர்…

தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் ஜூன் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க போராட்டம் அறிவிப்பு..

திருச்சி செங்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது அதில் குறிப்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை…

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு நாள் – காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித *ஜவகர்லால் நேரு* அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளி எதிரில் உள்ள ஜவகர்லால் நேருவின் திருவுருவ சிலைக்கு மாநகர மாவட்ட தலைவர்…

பிறந்த 10-நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சிறுநீர் அடைப்பை எண்டோஸ் கோப்பி மூலம் வெற்றி கரமாக அறுவை சிகிச்சை செய்த அப்போலோ மருத்துவ குழுவினர்.

பிறந்து பத்து நாட்களில் ஆன மிகவும் எடை (1.25 கிலோ) குறைவாக இருந்த பச்சிளம் குழந்தைகள் சிறுநீர் அடைப்பை எண்டோஸ்கோபிக் லேஸர் ஃபுல்ரேஷன் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.அப்பொழுது செய்தியாளுக்கு பேட்டி அளித்த திருச்சி…

ஜூலை 1-ம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டம் – விவசாயி அய்யாக் கண்ணு பேட்டி.

திருச்சி அண்ணாமலை நகரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை…

திருச்சியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து – 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்.

திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் நொச்சியத்தை அடுத்த வாத்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிளியநல்லூர் பகுதியில் பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்ற ராமஜெயம் என்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து…

திருச்சி அரசு தலைமை சித்த மருத்துவ மனை சார்பில் 2-நாள் சித்த மருத்துவ முகாம், மூலிகை கண்காட்சி இன்று தொடங்கியது.

திருச்சி மே 27 -திருச்சி அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனை சார்பில் இன்றும், நாளையும் இலவச சிறப்பு டெங்கு காய்ச்சல் தடுப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை திருச்சி மாவட்ட சித்த…

கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில், உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின்…

திருச்சியில் ஓட ஓட வாலிபர் வெட்டி கொலை – மர்ம கும்பல் வெறி செயல்.

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (வயது 28)இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் சம்பாதித்து வந்தார். இவர் இன்று மதியம் 12 மணி அளவில்…

மீட்கப்பட்ட 241 செல்போன்கள் – உரிமை யாளர்களிடம் ஒப்படைத்த கமிஷனர்.

திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று கடந்த 2022-2023 நிதிஆண்டில் காணாமல் போன 169 செல்போன்களும், 2023-2024 நடப்பாண்டில் 72 செல்போன்களும் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் சத்தியபிரியா கூறுகையில் திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள்…

தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை – கலெக்டர் ஆய்வு.

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆட்சி தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் 30 பேர், பேரிடர் கால மீட்பு பணி குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையை…

மக்கள் மேம்பாட்டு வினையகம் சார்பில் சிறுவர் சிறுமியர் களுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவக்கம்.

திருச்சி மாவட்ட மக்கள் மேம்பாட்டு வினையகம் சார்பில் சிறுவர் சிறுமியர்களுக்கான மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் கோடைகால பயிற்சி முகாம் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள கி ஆ பெ விசுவநாதன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இன்று துவங்கியது. இந்த கோடைகால…

தற்போதைய செய்திகள்