தலித் கிறிஸ்த வர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க கோரி அனைத்து திருச் சபைகளின் கூட்டமைப்பு சார்பில் கருப்பு நாள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்ட அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு மற்றும் தலித் கிறிஸ்தவர் பேரவை சார்பில் கருப்பு நாள் ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலித் கிறிஸ்தவ பேரவையின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜான்சன்துரை தலைமை…
மணிப்பூர் மனிதப் படுகொலை கண்டித்து விவசாயிகள்- தொழிலா ளர்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் பெருவாரியான இனமான மைத்தேயி சமூகத்தினருக்கும், பழங்குடியினர் இனமான குகி சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இளக் கலவரமாக உருவெடுத்து மணிப்பூர் மாநிலமே பற்றி எரிகிறது. பெண்கள் ஆடையின்றி முழு நிர்வணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம்…
முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து வெளிநாடு தப்பிச் சென்று வந்தவரை லால்குடி மகளிர் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி லால்குடி பெருவளநல்லூரை சேர்ந்தவர் பாலகுமார்(வயது 33). சமையல் கலை நிபுணரான இவருக்கும் இளவரசி என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் சமையல் வேலைக்காக கோவையில் உள்ள ஒரு ேஹாட்டலுக்கு…
எலியை வாயால் கடித்து 14-வது நாளாக விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 14 – வது நாளாக வாயில் எலியை…
ஜெய்லர் படம் ரிலீஸ் ரஜினிக்கு பால் அபிஷேகம் செய்து நடனம் ஆடி ரசிகர்கள் கொண்டாட்டம்.
பிரபல இயக்குனர் நெல்சன் திலிப் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த…
வருகின்ற 29-ம் தேதி ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநாடு நடைபெறுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
திருச்சி மிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் பா.மாணிக்கம் இல்லத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநாடு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு…
மண்டை ஓடுகள், எலும்பு துண்டுகளை வைத்து விவசாயிகள் 13-வது நாளாக அரை நிர்வாண போராட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 13 – நாளாக…
அரைகுறை ஆடையுடன் சாலையில் சுற்றித் திரிந்த இளம் பெண் – உதவி கரம் நீட்டிய லால்குடி மகளிர் காவலர்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் 65 வயதான கங்கா. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் என 3 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவருடைய இளைய மகள் சுவாதி.…
மலேசியா நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.23 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை மலேசியா செல்ல இருந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தனது உடல், உள்ளாடை,மொபைல், பர்ஸ் மற்றும் கால் பாதத்திற்கு அடியில் மறைத்து…
2-வயது குழந்தை தொண்டையில் சிக்கிய ஊக்கு – காப்பாற்றி அரசு மருத்துவர்கள்.
திருச்சி விமான நிலையத்தை அடுத்து உள்ள குண்டு பர்மா காலனி பகுதியில் இரண்டு வயது குழந்தை ஒன்று தவறுதலாக வீட்டில் கிடந்த ஊக்கை விழுங்கியது. மேலும் வலியால் கதறி அழுத குழந்தையை பெற்றோர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு…
திருச்சியில் 12-வது நாளாக விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு நூதன போராட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 12 – நாளாக…
ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு பகுதியில் நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் பகுதிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் இடிந்து விழுந்தது. அதனை அடுத்து அந்த கோபுரத்தை புனரமைப்பு செய்வதற்காக 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று…
தீயணைப்புத் துறைக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் கலெக்டர் வழங்கினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள். குடும்ப அட்டை. முதியோர் உதவித் தொகை, அரசின் நலத்…
பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி ஊழலை விசாரிக்க கோரி கலெக்டரிடம் ஆம் ஆத்மி கட்சியினர் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில சிறுபான்மை அணி இணைச் செயலாளர் ஜாஹிர் உசேன் தலைமையில் கோரிக்கை…
கலைஞரின் 5-ம் ஆண்டு நினைவு தினம் – தில்லைநகர் 22 வது வார்டு வாமடம் பகுதி சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம்.
திருச்சி தில்லைநகர் 22 வது வார்டு வாமடம் பகுதியில் வட்டக் கழக செயலாளர் வாமடம் சுரேஷ் தலைமையில் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது…















