Latest News

ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும் – தமிழக விவசாயிகள் கால்நடை பாதுகாப்பு கட்சி நிறுவனத் தலைவர் சத்தியம் சரவணன் தமிழக அரசுக்கு கோரிக்கை:- ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து சென்றார் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்:- 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் – தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு:- ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கும் முறையை தவிர்க்க கோரி ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்:- காங்கிரஸ் பேரியக்கத்தின் 141 வது ஆண்டு துவக்க விழா – திருச்சியில் நடந்த முப்பெரும் விழாவில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்பு:-

மத்திய மாநில அரசுகளை கண்டித்து காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மத்திய, மாநில அரசுகளிடம் நெல்லுக்கு கூடுதல் விலை தரவேண்டும், விவசாய விலை பொருள்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய…

ஏர்போர்ட்டில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 213 கிராம் தங்க கட்டி பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த பயணி ஒருவர் தனது உடலில்…

ஒண்டி வீரனாரின் 252-வது நினைவு நாளை முன்னிட்டு ஆதி தமிழர் கட்சியின் திராவிடம் காக்கும் மாநாட்டில் விருது வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு.

ஒண்டிவீரனாரின் 252-வது நினைவு நாளை முன்னிட்டு ஆதி தமிழர் கட்சி நடத்தும் திராவிடம் காக்கும் மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நிறுவனத் தலைவர் ஜக்கையன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அம்பேத்கர் விருது, தந்தை பெரியார் விருது, ஒண்டிவீரன்…

விவசாயிகள் 10 -வது நாளாக சாலையில் நாற்று நட்டு குடத்தில் தண்ணி தெளித்து நூதன முறையில் அரை நிர்வாண போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில்பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 10 – வது நாளாக சாலையில் நாற்று நட்டு குடத்தில் தண்ணி தெளித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு…

தகுதியுள்ள சாலை ஆய்வாளர் களுக்கு இளநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் – தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சங்க 4வது மாநாட்டில் தீர்மானம்.

தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலைஆய்வாளர்கள்) சங்க 4வது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடந்தது. மாநாட்டிற்கு மாநில தலைவர் எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். திருச்சி கோட்ட தலைவர் எம்.மோகன் வரவேற்றார். நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சித்துறை ஓய்வு பெற்ற சாலை…

ஸ்ரீரங்கம் கோவில் கிழக்குப் கோபுரத்தின் முகப்பு பகுதி இடிந்த இடத்தை அகில பாரத விஷ்வ ஹிந்து பரிஷத் செயற்குழு உறுப்பினர் கோபால ரத்தினம் பார்வையிட்டார்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மை வாய்ந்த ஒரு கோவில் தான் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில். இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கிழக்கு கோபுரத்தின் பகுதி விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதுகுறித்து…

விவசாயிகள் 9-வது  நாளாக கை மற்றும் கால்களில் சங்கிலியை கட்டிக் கொண்டு நூதன முறையில்  போராட்டம். 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 9 – வது நாளாக கை மற்றும் கால்களில் சங்கியை கட்டி கொண்டு நூதன முறையில் காத்திருப்பு…

இஸ்லாமிய நினைவு சின்னங்கள், தர்காக்கள் குறித்த வரலாற்றுப் புத்தகம் – மாநில இளைஞரணி செயலாளர் சௌபர் சாதிக் காதிரி பேட்டி.

தமிழக தர்காக்கள் சுன்னத் ஜமாத் சார்பில் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ளஜமாலுதீன் காஜா தர்காவலாகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் மாநில இளைஞரணி செயலாளர் சௌபர் சாதிக் காதிரி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் ஹிலால்,அஷ்ரப் அலி,பஷீர், அபுதாஹிர்,இஸ்மாயில்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்,…

ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் முகப்பு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள கோபுரத்தின் முகப்பு…

திருச்சியில் 8-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் நூதன அரை நிர்வாண போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 8 – வது நாளாக வாயில் கருப்பு துணியை கட்டி கொண்டு நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில்…

திருச்சியில் பேர்ப்ரோ வீடுகள் கண்காட்சி – ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்.

1999-ம் ஆண்டு கிரடாய்(இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) அமைப்பு தொடங்கப்பட்டது.இந்த அமைப்பின் அங்கமான திருச்சி கிரடாய் சார்பில் திருச்சியில் ஆண்டுதோறும் வீடுகளின் கண்காட்சி நடத்தப்படுகிறது. தற்போது 8-வது ஆண்டாக திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் ஃபேர்ப்ரோ-2023 என்ற பெயரில் வீடுகளின் கண்காட்சி…

திருச்சி கோட்டத்தில் 4-ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன – கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி.

திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் திட்டத்திற்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதி, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம் எஸ். அன்பழகன். இது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும்…

சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சா.கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில். உலக புகழ்பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை…

ஆடிப்பெருக்கு முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம் – ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம்.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவில் தினமும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி செல்வார்கள். ஆடி மாதம்…

விவசாயிகள் 7- வது நாளாக ஒப்பாரி வைத்து நூதன முறையில் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில்பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 7 – வது நாளாக ஒப்பாரி வைத்து நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் மத்திய,…

தற்போதைய செய்திகள்