திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பவர் கட் – காத்திருந்த அமைச்சர் அன்பில் மகேஷ்.
திருவெறும்பூர் காட்டூர் பகுதி திமுக சார்பில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆயத்த செயல்வீரரகள் கூட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் தலைமை…
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக திருச்சியில் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற்றது.
வணிகத்தை வளமாக்குவோம், வணிகர்களை பலமாக்குவோம் என்ற முழக்கத்துடன், மே-5 வணிகர் தினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக திருச்சியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணியின் மாநில தலைவர் கிண்டி அன்சாரி தலைமையில், திருச்சி ஃபெமினா அரங்கில்…
திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடக்கும். இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா நேற்று (புதன்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி…
வருகிற 7-ம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாலை ஆய்வாளர் பதவி களுக்கான தேர்வு – கலெக்டர் தகவல்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வுகள் வருகின்ற 07-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது. என மாவட்ட…
திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது.
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடக்கும். இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா நேற்று (புதன்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி…
அனைத்து மதத்தினரும் பங்குபெறும் ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா சந்தனக் கூடு விழா.
திருச்சி லால்குடி சிறுதையூர் பஸ் நிலையம் அருகே அடங்கியிருக்கும் ஹஜ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா அவர்களின் சந்தனக்கூடு உரூஸ் விழா வருஷம் ஹிஜ்ரி 1444 ஷவ்வால் மாதம் பிறை 15 06-05-2023 சனிக்கிழமை இரவு நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்து சமுதாயத்தினரும்…
முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரின் கருப்பு கொம்பன் காளை ஜல்லிக்கட்டில் மறைவு.
முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். விஜயபாஸ்கர் , இவர் ஜல்லிக்கட்டு ஆர்வலர் இவர் பல காளைகளை வளர்த்து வருகிறார் இவர் வளர்த்து வரும் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்…
விவசாயி கொலை வழக்கில் – முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், சிறுவன் உட்பட 6 பேர் கைது.
சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலனியில் வசித்து வந்தவர் 60 வயதான சண்முகசுந்தரம். இவர் தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.…
திருச்சி மலைக் கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் – பக்தர்கள் தரிசனம்..
தென்கயிலாயம் எனப்போற்றப்படுவதுமம், 274- சைவத்தலங்களுக்குள் ஈடுஇணையற்றதாகவும் சிறப்பு பெற்ற, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், இங்கு ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 25-ம்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்பாளும்,…
SDPI கட்சியின் வர்த்தகர் அணி மாநாடு – முக்கியஸ்தர் களுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட தலைவர் முபாரக் அலி.
வருகிற மே 5-ம் தேதி மலைக்கோட்டை மாநகரில் SDPI கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக நடைபெற உள்ள முதல் மாநில மாநாடு அழைப்பிதழை BNI திருச்சி மூத்த இயக்குனர் ஆலோசகரும், நாகப்பா ஸ்டோர் இயக்குனருமான LNSP. ரவி ராமசாமி அவர்களிடம் SDPI…
திருச்சியில் 15,000/- லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது.
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் மனோகரன் வயது 37. இவர் திருச்சியில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசராக பணிபுரிந்து வருகிறார். அதன்படி திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள ஒரு பிரபல தொழில் நிறுவனத்திற்கும் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தை…
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிட மாற்றம்.
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக தற்போது பணியாற்றி வந்தவர் பாலமுரளி. இவர் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சிவக்குமார் என்பவர் திருச்சி…
திருச்சி மத்திய சிறை கைதி திடீர் சாவு.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பாலநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 65). இவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போஸ்கோ வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2021 அக்டோபர் முதல் திருச்சி மத்திய…
ஓய்வுபெற்ற கார்கில் இராணுவ அதிகாரிக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த இராணுவ வீரர் சிதம்பரம் (60) கடந்த 30வருடங்களாக எலக்ட்ரானிக், மெக்கானிக் இன்ஜியராக இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஜம்மு மற்றும் காஷ்மீரில் கார்கில் மற்றும் கள்வான் பள்ளத்தாக்குகளில் தன்னுடைய பங்களிப்பை நாட்டிற்காக தந்து ஓய்வு பெற்று தாயகம்…
தம்பியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த மனைவி கொலை – கணவன் கைது.
திருச்சி கோட்டை காவல் சரகம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத் (வயது 28) ரகுநாத் (வயது 25) என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் லோடுமேனாக பணியாற்றி வருகின்றனர். அமர்நாத்துக்கு…