Latest News

பள்ளி வளாகங்களை தவறாக பயன் படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை:- கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும் – திருச்சியில் டி.ஐ.ஜி வருண் குமார் பேச்சு:- சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்:- ஜூலை 16ம் தேதி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்:- புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது:-

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1.27 கோடி, 2-கிலோ தங்கம், 3-கிலோ வெள்ளி காணிக்கை.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து…

திருச்சி காவேரி மருத்துவ மனையில் 12 வயது சிறுவனுக்கு ஏபிஒ சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் அசத்தல்.

திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குமு 12 வயது சிறுவனுக்கு ஏபிஒ இணக்கமற்ற சிறுநீரகம் பொருத்துவதற்கான புரட்சிகரமான சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.இந்தியாவில் இத்தகைய அறுவைசிகிச்சை செயல்முறை ஒரு அரிதான நிகழ்வு ஆகும்.இந்த சிகிச்சை பற்றி திருச்சி…

மகேந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்-கப் புதிய வாகனத்தின் அறிமுகம், விற்பனை துவக்க விழா திருச்சி சிவா ஆட்டோ மொபைல்ஸ் ஷோரூமில் நடைபெற்றது.

மகேந்திராவின் புதிய படைப்பான இந்தியாவின் நம்பர் ஒன் பிக்கப் வாகனமான புதிய பொலிரோ மேக்ஸ் பிக்கப் வாகனத்தின் அறிமுக விழா திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சர்வீஸ் சாலையில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மேலாளர் மகேஷ் வரவேற்புரை…

ரயிலில் அடிபட்டு இறந்த முதியவர் – நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர் விஜய்குமார்.

திருச்சி பொன்மலை ரயில் நிலையத்திற்கும் டவுன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இறந்த முதியவர் அடையாளம் தெரியவில்லை. இது குறித்து திருச்சி இருப்புப் பாதை காவல் துறையினர் விசாரிக்கையில்…

நகை பட்டறையில் திருடிய ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்பு – 4-மணி நேரத்தில் திருடர்கள் அதிரடி கைது.

திருச்சி சந்துகடை அருகே சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு திருச்சி EB ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக கட்டியுள்ள தனது வீட்டிற்கு…

பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை மத்திய, மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம், பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் தணிகை அரசு, மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ்…

10-அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டம்.

10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் தமிழக முழுவதும் நேற்றிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில் தொடர் போராட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் மல்லிகா பேகம் தலைமையில் நடைபெற்று…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் அடாவடி வசூல் செய்த 7 பேர் பணி இடைநீக்கம் – 150க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் போராட்டம்.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் வருகின்றனர். மேலும் பல 100க்கும் மேற்பட்டோர் தினமும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்து நிறைவேற்றி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திருக்கோவில்களில்…

தலித் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் உடனே செயல் படுத்திட வேண்டும் – தேசிய சிறுபான் மையினர் மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை.

தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கத்தின் தலைவர் ஜோயல் சுந்தர் சிங் தேசிய பொதுச்செயலாளர் வனிதா தேசிய செயலாளர் பிரசாத்…

கோரிக்கை வலியுறுத்தி போக்கு வரத்து கழக ஊழியர்கள் குடும்பத்துடன் தொடர்பு முழக்க போராட்டம்.

12(3) ஒப்பந்தத்திற்கு எதிராக ஒ.டி சம்பளம் வழங்குவது,ஒ.டி. பார்க்க கட்டாயபடுத்துவது, ஒ.டி. பார்த்தால்தான் விடுப்பு என்று நிர்பந்தபடுத்துவது,நியாயமான காரணங்களை ஏற்றுக் கொள்ளாமல் விடுப்பு மறுத்து ஆப்சென்ட் போட்டு தண்டனை வழங்குவது,சிறு குற்றங்களுக்கு கூட அதீத தண்டனை வழங்குவது,சங்க பாகுபாடு பார்த்து செயல்படும்…

குடிமனை பட்டா வழங்க கோரி திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களால் பரபரப்பு.

திருச்சி கிழக்கு மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட மாநகராட்சி 62-வது வார்டு பஞ்சப்பூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து நத்தமாக்கி குடிமனை பட்டா வழங்கிடக்கோரி பஞ்சப்பூர் பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்சி கிழக்கு…

தமுஎகச சார்பில் திருச்சி டுவெலைட் நடனப் பள்ளியில் உலக புத்தக தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு தில்லை நகர் டுவெலைட் நடனப் பள்ளியில் அமைந்துள்ள அறிவுக்கடல் அண்ணல் அம்பேத்கர் நூலகத்தில் தமுஎகச திருச்சி மாவட்ட திரைக் கலைஞர்கள் கிளை சார்பில் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் . எழுத்தாளர் சீத்தா எழுதிய ராசாத்தி…

சாக்கடை கால்வாயில் வாலிபரின் பிணம் – போலீசார் விசாரணை.

திருச்சி பொன்மலை மேல அம்பிகாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி பொன்மலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடம்…

மனுக்கள் அளிக்க வரும் பொது மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா? கலெக்டர் ஆய்வு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்து மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனு அளிப்பர். இந்நிலையில் மனு அளிப்பதற்கு…

கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப் பட்டவர்கள் கலெக்டரிடம் புகார் மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் காரைக்குடி பகுதி சேர்ந்த தேவசேனா என்பவர் கலெக்டரிடம் புகார் மனு ஒன்று அளித்தார் அந்த புகார்…

தற்போதைய செய்திகள்