தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் அறிவியல் இயக்க கல்வி உபகுழு சார்பில் திருச்சியில் நடந்த முப்பெரும் விழா.
உலக புத்தக தின விழா, பேராசிரியர் மோகனாவின் படைப்புலகம் குறித்த ஆய்வு மற்றும் மோகனா எழுதிய தமிழ்நாட்டின் விடுதலை போராளிகள் நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட அறிவியல்…
மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக உலக பூமி தினம், உலக புத்தகம் தினம், மற்றும் அட்சய திருதி முன்னிட்டு மரக்கன்று நடும் விழா , மாணவர்களுக்கு புத்தகம் வழங்குதல், துணிப்பை வழங்கப்பட்டது. இதில் பொன்மலை படிப்பக மன்ற…
அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றமோ தேர்தல் ஆணையமோ கூறவில்லை – முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் பேட்டி.
திருச்சி பொன்மலை, ஜி.கார்னர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக முப்பெரும் மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் கு.ப. கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது.. மாநாடு நிச்சியமாக நடைபெறும். அதிமுகவில் எங்களுக்கு இல்லாத உரிமை எவருக்கும் கிடையாது. யார் என்ன புகார்…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.முக. செயலாளர் குமார் தலைமையில் துணை கமிஷனரிடம் புகார் மனு இன்று அளித்தனர்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.முக. செயலாளர் குமார் தலைமையில் .வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, கழக அமைப்பு செயலாளர் ரத்னவேல், முன்னாள் அமைச்சர் என். ஆர்.சிவபதி, முன்னாள் அமைச்சர் வளர்மதி,மாநில எம்.ஜி.ஆர் இளைஞர்…
ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக திருச்சியில் நடந்த சிறப்பு தொழுகை.
ஈகைத்திருநாளான ரமலான் பண்டிகை இந்தியா முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமிய பெருமக்கள் நேற்று மாலை பிறை தெரிந்த உடன் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடந்த ஒரு மாத காலமாக…
ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் மார்ச் 28ம் தேதி நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார்.அந்த தீர்ப்பில்,…
வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த வாலிபரின் உடல் – போலீஸ் விசாரணை.
திருச்சி காமராஜ் நகர் அப்துல் கலாம் ஆசாத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). பெற்றோரை இழந்த இவர் காட்டூர் எம்.ஜி.ஆர். ராஜவீதி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3…
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தியதை கண்டித்து – திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
தமிழக சட்டப்பேரவையில் 8 மணி நேரமாக உள்ள வேலையை12 மணி நேரமாக உயர்த்தும் மாசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது – இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் சார்பில் திருச்சி மார்க்கெட் அருகில் உள்ள ராமகிருஷ்ணா பாலம் அருகில் சுமார் 30க்கும்…
ராகுல் காந்தியின் பதவி நீக்கத்தை கண்டித்து திருச்சி தபால் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு.
ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும் , நாட்டின் பல்வேறு துறைகளை அம்பானி ,அதானி குழுமத்திற்குவிற்கும் பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கமிட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ரயில் மறியல் போன்றவை நடைபெற்று வருகிறது. இதன்…
ஸ்ரீ சைதன்யா பள்ளி “INTSO” தேர்வில் தங்கம் வென்ற மாணவ, மாணவி களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்தியா முழுவதும் ஸ்ரீ சைதன்யா பள்ளிகள் 600 இடங்களில் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு கிளையான திருச்சி சொந்தண்ணீர்புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியில் ஐஎன் டிஎஸ்ஒ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இப்பள்ளியில் இருந்து…
திருச்சியில் ஓடும் ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை.
கரூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரயில் திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வந்த போது ரயில் முன்பு திடீரென வாலிபர் ஒருவர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…
திருச்சியில் ரூ.15000 லஞ்சம் வாங்கிய மின்சார உதவி பொறியாளர் கைது
திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 45. த/பெ. கோவிந்தசாமி. இவர் கட்டிட கட்டுமான தொழில் செய்து வருகிறார். அந்த வகையில் இவரது நண்பர் பாலு என்பவருக்கு ஸ்ரீரங்கம் வட்டம் கம்பரசம்பேட்டை கிராமம், ஜெயராம் நகரில் ஒப்பந்த அடிப்படையில் வீடு…
உலக கல்லீரல் தினம் – அப்போலோ மருத்துவ மனை சார்பில் திருச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணி.
ஏப்ரல் 19-ம் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து திருச்சி அப்போலோ மருத்துவமனை சார்பில் கல்லீரல் ஆரோக்கியத்தை காப்பது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து இரண்டு…
திருச்சியில் வருகிற 24-ம் தேதி முப்பெரும் விழா மாநாடு லட்சக் கணக்கில் தொண்டர்கள் பங்கேற்பு – முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் பேட்டி
ஓ.பி.எஸ். அணி துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் ஆணைப்படி திருச்சி மாநகர் ஜி.…
திருச்சி மத்திய சிறையில் யோகா பயிற்சியில் ஈடுபடும் கைதிகள்.
திருச்சி மந்தியசிறையில் சுமார் 1700-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இவர்கள் வெளியில் செய்த குற்றங்களை நினைத்தும், தனது குடும்பத்தினருடைய சூழ்நிலையை நினைத்தும், மன அழுத்கத்துக்குள்ளான சிறைவாசிகளது மனஅழுத்தத்தை போக்கவும் சிறைவாசிகளது உடல்நலத்தை பேணிக்காக்கவும், தினசரி யோகா பயிற்சி அளித்தால் நலமானதாக இருக்குமென…