இளம் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் அடித்துக் கொலை. 2-பேருக்கு போலீஸ் வலைவீச்சு.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கபிரியேல்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தானம். இவரது மகன் 29 வயதான லூர்து ஜெயக்குமார். இவர் திருச்சியில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் லிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். அதேபோல் லால்குடி அருகே…
திருச்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் – 2-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட, கம்பரசம் பேட்டை பகுதியில், குடிநீர் தட்டுப்பாடு கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அலுவலர்களுக்கு புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காத மாவட்ட…
ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம் – முத்து கொண்டை, கிளி மாலை களுடன் தேரில் எழுந்தருளிய நம்பெருமாள்.
108 வைணவ திருத்தணங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக பார்க்கப்படுகிறது.பூலோக வைகுண்டம் என்று…
துபாயில் இறந்த வாலிபர்கள் உடல்களுக்கு கலெக்டர் பிரதீப் குமார் அஞ்சலி.
துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம், மற்றும் குடு (எ) முகமது ரபிக் ஆகியோர் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவரும்…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் – ரெங்க நாதருக்கு ஸ்ரீவில்லிப் புத்தூர் வஸ்திர மரியாதை.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்தது. ஸ்ரீவில்லிப் புத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும்,…
திருச்சியில் டாஸ்மாக் கடை பூட்டு உடைப்பு – தப்பிய 2.77 லட்சம் பணம்.
திருச்சி மண்ணச்சநல்லூர் ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56).இவர் திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இதன் விற்பனையாளர்கள் வழக்கம்போல் இரவு 10 மணிக்கு வியாபாரத்தை முடித்துக் கொண்டனர். பின்னர் சூப்பர்வைசர்…
பீமாநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை மேம்படுத்த கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த பள்ளி மேலாண்மை குழுவினர்.
திருச்சி பீமா நகர் பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமரிடம் கோரிக்கை…
14-அம்ச கோரிக்கை வலியுறுத்தி TNCSC சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணா விரதம் போராட்டம்.
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி கலெக்டர் அலுவலக அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் வீரராகவன் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர்…
15 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா போராட்டம்.
15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தியாகரசன் தலைமை தாங்கினார்…
லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் – நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் அளித்த மாற்றுத் திறனாளி.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஸ்டீபன் ராஜ் என்பவர் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவித்து மனு அளிக்க…
திருச்சியில் ரூபாய் 1.28கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன கழிப்பிடங்கள் – திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி 23-வது வார்டுக்கு உட்பட்ட தில்லை நகர் காந்திபுரம் பகுதியில் 2021 2022 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் ஆன நவீன பொதுக் கழிப்பிட வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக…
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அம்பேத்கர் நூலகம் திறப்பு.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திரைக் கலைஞர்கள் கிளை முதலாம் ஆண்டு விழா, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தில்லைநகர் டுலைட் நடனப் பள்ளியில் அண்ணல் அம்பேத்கர் நூலகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு நடன…
மாநகராட்சி பயன் பாட்டிற்காக ரூபாய் 3.65 கோடி மதிப்பிலான 10 வாகனங்களை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 நிதியின் கீழ் 1 சிறிய ரக சாலை சுத்தம் செய்யும் வாகனம், 15 வது நிதிக்குழு நிதியின் கீழ் 4 மழை நீர் வடிகால் தூர் வாரும் வாகனங்கள், 5…
மாநகராட்சி வயர்லெஸ் டவர் முறிந்து அருகில் இருந்த டிரான்ஸ் பார்மர் மேல் விழுந்து விபத்து.
திருச்சி மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வயர்லெஸ் டவர் முறிந்து சாலை நடுவே உள்ள மின் கம்பிகள் மீது கீழே விழுந்தது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தக்கூடிய வாக்கி டாக்கி உடைய 2ஜி அலை கற்றுக்கான கோபுரம் முறிந்து விழுந்தது. அமைச்சரின்…
2024 பாராளுமன்ற தேர்தல் என்பது முழுக்க முழுக்க ஊழலை மையமாக வைத்து தான் இருக்கும் – திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணா மலை பேச்சு.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார் :- ஊழல் என்று வந்த பின்னர் நண்பர்கள் அண்ணன் தம்பி என்றெல்லாம் பார்க்க கூடாது – தமிழகத்தில் ஒரு சாதாரண மனிதன் கூட…