சமூக நீதியை நிலை நிறுத்துதில் கல்வியே மிகச் சிறந்த ஆயுதம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
திருச்சி தூய வளனார் கல்லூரியின் 179-வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியகாராஜன் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதிலும், சமூக நிதியை உறுதி…
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு – அமைச்சர் மகேஷ் பங்கேற்பு.
திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி சாலையில் உள்ள அர் ரஹ்மான் பள்ளி வாசலில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், தலைமையில் நடைபெற்றது,விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிக் கல்வித்துறை…
பா.ஜ.கவின் ஊழல் பட்டியலை அண்ணா மலை வெளியிட வேண்டும் – எம்.பி திருநாவுக் கரசர் பேட்டி.
ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும் – நாட்டின் பல்வேறு துறைகளை அம்பானி அதானி குழுமத்திற்கு விற்கும் பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காங்கிரஸ் கமிட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் / ரயில் மறியல் போன்றவை நடைபெற்றது.…
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்த நாள் விழா – தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை.
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில்…
Dr.அம்பேத்கர் 133- வது பிறந்தநாள் விழா – அதிமுக, பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை.
டாக்டர் அம்பேத்காரின் 133- வது பிறந்த நாளை முன்னிட்டு பங்க்ஷன் அருகே உள்ள அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் எம்ஜிஆர் இளைஞர் அணி…
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தங்கமயில் ஜுவல்லரி சார்பில் வாடிக்கை யாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் மரகன்றுகள் வழங்கப்பட்டது
திருச்சி சின்னிடைவீதியில் உள்ள தங்கமயில் ஜுவல்லரியில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பழ வகையிலான மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று…
டாக்டர் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள்விழா – திமுக, காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்காரின் 133- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும் மாநகர…
வெக்காளி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் -பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தமிழ்நாட்டில் உள்ள சிறந்த சக்தி ஸ்தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6ஆம்…
திருச்சியில் டாடா ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியை லைவ்வாக பார்க்க ஒரு வாய்ப்பு – ஸ்மித் மலபூர்கர் பேட்டி..
ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருச்சி தேசிய கல்லூரியில் மிகப்பெரிய பிரம்மாண்டமான பேன் பார்க் (fan park) அமைக்கப்பட உள்ளது. இது குறித்து திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ கிரிக்கெட் ஆபரேஷன்…
திருச்சியில் 243 பேருக்கான பணி நியமன ஆணையை மத்திய இணை அமைச்சர் அஜய் பட் இன்று வழங்கினார்.
4வது ரோஸ்கர் மேளாவை’ பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். திருச்சியில் 243 பேருக்கு பணி ஆணைகளை மத்திய அமைச்சர் அஜய் பட் வழங்கினார். ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று,…
அதிமுக சார்பில் 5-ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு – தற்போது மாநில இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகிலுள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் அதிமுக மாநகர் மாவட்டத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயுருமான ஜெ. சீனிவாசன் நோன்பு…
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து – சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருச்சி மாநகரம் முழுவதும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. குழாய்கள் மூலம் செல்லப்படும் கழிவுநீர்களை சுத்திகரிப்பதற்காக சுத்திகரிப்பு நிலையம் ஒவ்வொரு பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்தந்த பகுதி…
அம்பேத்கர் 133-வது பிறந்த நாள் – மேயர் அன்பழகன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் படி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி…
ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வலியுறுத்தி (ஐ.என்.டி.யு.சி.) சார்பில் பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம்.
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வலியுறுத்தி இந்திய தேசிய டிரேட்ஸ் யூனியன் காங்கிரஸ் (ஐ.என்.டி.யு.சி.) சார்பில் பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ஐ.என்.டி.யு.சி. மாநில துணைத்தலைவரும், முன்னாள்…
காவல்துறை ஆன்லைன் அபராதம் முறையை கைவிட வேண்டும் – ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும், கேரளாவை போல் தமிழக அரசு செயலியை (App) உருவாக்க வேண்டும், 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு ரூபாய் 9000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், மானிய விலையில் பெட்ரோல், டீசல், கேஸ் வழங்கிட…