Latest News

தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு:- “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம் – அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பங்கேற்பு:- டிராக்டர் எடுத்துக் கொடுத்தால் மாத வாடகை தருவதாக கூறி நூதன பண மோசடி – பாதிக்கப் பட்டவர்கள் எஸ்பியிடம் புகார்:- 8-வது சம்பள கமிஷன் கமிட்டியை காலதாமதம் இன்றி அமைக்க வலியுறுத்தி. எஸ்.ஆர் எம் யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்:- ஆவின் மூலம் பால் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாலை ஊற்றி போராட்டம்.

திருச்சியில் 15,000/- லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் மனோகரன் வயது 37. இவர் திருச்சியில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசராக பணிபுரிந்து வருகிறார். அதன்படி திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள ஒரு பிரபல தொழில் நிறுவனத்திற்கும் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தை…

திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிட மாற்றம்.

திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக தற்போது பணியாற்றி வந்தவர் பாலமுரளி. இவர் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சிவக்குமார் என்பவர் திருச்சி…

திருச்சி மத்திய சிறை கைதி திடீர் சாவு.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பாலநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 65). இவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போஸ்கோ வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2021 அக்டோபர் முதல் திருச்சி மத்திய…

ஓய்வுபெற்ற கார்கில் இராணுவ அதிகாரிக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த இராணுவ வீரர் சிதம்பரம் (60) கடந்த 30வருடங்களாக எலக்ட்ரானிக், மெக்கானிக் இன்ஜியராக இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஜம்மு மற்றும் காஷ்மீரில் கார்கில் மற்றும் கள்வான் பள்ளத்தாக்குகளில் தன்னுடைய பங்களிப்பை நாட்டிற்காக தந்து ஓய்வு பெற்று தாயகம்…

தம்பியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த மனைவி கொலை – கணவன் கைது.

திருச்சி கோட்டை காவல் சரகம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத் (வயது 28) ரகுநாத் (வயது 25) என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் லோடுமேனாக பணியாற்றி வருகின்றனர். அமர்நாத்துக்கு…

ஏர்போர்ட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 580 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து வந்து இறங்கிய ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது. ஆண் பயணி ஒருவர் தனது டெஸ்க்டாப் சுவிட்ச் மற்றும்…

கடையை காலி செய்ய வலியுறுத்தி பெண்கள் தர்ணா – தற்கொலைக்கு முயன்ற வீட்டின் உரிமை யாளரால் பரபரப்பு.

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் திவாகர் இவர் ஆசாரியர் வேலை செய்து வருகிறார் மேலும் இவருக்கு சொந்தமான வீட்டை ஒட்டி உள்ள தனது கடையில் கடந்த 20 ஆண்டுகளாக மோகன் ராம் என்பவர் ஏ 1 கோழிக்கறி கடை நடத்தி வருகிறார்.…

சர்வதேச உழைப்பாளர் தினம் – தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைத்த மாணவ, மாணவிகள்.

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கலைஇளமணி சுகித்தா புதிய உலக சாதனை படைத்தார். அவருடன் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார்…

அமைச்சர் பி.டி.ஆர் குறித்து தவறான வீடியோவை பாஜக தலைவர் அண்ணா மலை வெளியிட்டு இருக்கிறார். – காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி திருச்சியில் பேட்டி..

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.அழகிரி இன்று மாலை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் அவரின் இல்லத்தில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தமிழ்நாடு அரசியலில் காமராஜர் காலத்திலிருந்து எதிரும்…

வருமான வரித்துறை சோதனை போன்ற எந்த சவால் களையும் நாங்கள் எதிர்கொள்ள தயார் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஜோசப் கல்லூரி மைதானத்தில் *எங்கள் முதல்வர் எங்கள் பெருமை* என்கிற தலைப்பில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது – இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும்…

திருச்சியில் விவசாயி வெட்டி படுகொலை போலீசார் விசாரணை

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள எம். ஆர். பாளையம் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் கந்தன் இவரது மகன் சண்முகசுந்தரம் வயது 65 இவர் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில செயலாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது…

இந்திய அலுவலர்கள் சங்கத்தின் மண்டல சிறப்பு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

இந்திய அலுவலர்கள் சங்கத்தின் திருச்சி மண்டல சிறப்பு கூட்டம் ஹோட்டல் அஜந்தா கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் கணேசன் வரவேற்புரை ஆற்றினார் துணைத் தலைவர் ரத்தின சபாபதி முன்னிலை வகித்தார். இந்திய அலுவலர் சங்கத்தின் மாநில…

சிறை காவலர் தீக்குளித்து தற்கொலை – எஸ்ஐ பணியிடை நீக்கம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பரை சோழமுத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் 45 வயதான ராஜா. இவர் லால்குடி கிளை சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய தம்பி நிர்மல்.இவர்கள் இருவரும் ஒரே…

ரூ.15.88 கோடி மதிப்பிலான தூர்வாரும் பணிகள் – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள், ஆதாரங்களை தூர்வார திருச்சி மண்டலத்தில் 636 பணிகளை 4004.83 கி.மீ நீளம் வரை மேற்கொள்ள ரூ.80.00 கோடி நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டார்.…

பாஜக துணை தலைவர் ஜெய கர்ணாவிற்கு கொலை மிரட்டல் – கமிஷனரிடம் புகார்.

திருச்சி மாவட்ட பாஜக துணைத் தலைவரும், இளம் தொழிலதிபருமான ஜெய கர்ணாவிற்கு நேற்று இரவு 8 மணிக்கு தொலைபேசி மூலம் முகமது அஸ்ரப் என்ற மர்ம நபர் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்ட மர்ப நபர் கொலைமிரட்டல் விடுத்துள்ளர் மர்ம நபர்…

தற்போதைய செய்திகள்