Latest News

தமிழகத்தில் மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு :- திமுக ஐடி விங்ஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் எம்பி ரத்தினவேல், மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு:- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் அன்னதானம் வழங்கினார்:- தமிழக ஆளுநரை கண்டித்து திருச்சியில் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த திமுக தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:- திருச்சியில் கூடுதல் வழித் தடங்களுக்கு செல்லும் மினி பஸ்களை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்:-

18-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:-

அனைத்து வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் வங்கி தொழில் சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராமராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…

அதிமுக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில், என்எஸ்பி ரோடு அருகே, கழக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை…

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மாநகராட்சி ஆணையர் சரவணன் தொடங்கி வைத்தார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், மஸ்கட், ஓமன், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வாரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு 70 உள்நாட்டு விமான…

வக்பு சட்ட திருத்த மசோதா நகலை கிழித்து திருச்சியில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்:-.

அரசமைப்பு விரோத வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் தாங்கினார்.…

திருச்சியில் நடந்த பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் – தொடங்கி வைத்த கலெக்டர்:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் திருச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இணைந்து “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு…

தனி நல வாரியம் அமைக்க கோரி – சுமைப்பணி தொழிலாளர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:-

சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக CITU திருச்சி மாநகர்…

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 6.1/2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்:-

குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ்ரயில் திருச்சி ரயில் நிலைய நடைமேடை 1 ல் வந்து நின்ற சமயம் அந்த வண்டியை சோதனை செய்தபோது முன்பக்க பொதுப்பெட்டி கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆறரை கிலோ…

திருச்சி 21-வது வார்டு கவுன்சிலர் செய்யாததை – செய்து காட்டிய அமமுக மாவட்ட செயலாளர் செந்தில் நாதனுக்கு மக்கள் புகழாரம்:-

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 21 வது வார்டு, நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் நேற்று…

திருச்சி கருமண்டபம் ஶ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா பக்தர்கள் தரிசனம்:-

திருச்சி – திண்டுக்கல் சாலை கருமண்டபம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலயம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் புதிய விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று காலை…

தைப் பூசத்தை முன்னிட்டு விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் வயலூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்:-

தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி கரையில் இருந்து வயலூர் முருகன் கோவில் வரை பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாதயாத்திரைக்கு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் திருச்சி கோட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் காவிரி தீர்த்தம், பால்குடம், பன்னீர் இளநீர்…

திருச்சி மாவட்ட செய்தியாளரும், VIP Videos உரிமையாளருமான VIP ஜெய்குமார் இறைவனடி சேர்ந்தார்:-

திருச்சி மாவட்ட உள்ளூர் தொலைக்காட்சியான TEN Tv, மற்றும் தினசூரியன் நாளிதழில் பணியாற்றிய முன்னாள் செய்தியாளரும், VIP Videos உரிமையாளரும், முன்னாள் தமிழன் டிவி கேமராமேன் விஜயகுமாரின் அண்ணனுமான VIP ஜெய் என்கிற ஜெய்குமார் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு…

திருச்சி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா – பக்தர்கள் தரிசனம்:-

திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி புனித நீர் எடுத்துவரப்பட்டு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத் தேரோட்டம் – தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 4ம் திருநாளான 5 -ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் 8ம் நாளான நேற்று…

இந்தியாவின் மிகப்பெரிய பறவைகள் பூங்காவை திருச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்:-

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி பறவைகள் பூங்காவினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வாழ்வூதிய மாநாட்டில் வலியுறுத்தல்:-

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மையம் சார்பில் தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாழ்க்கை ஊதியம் கோரும் வாழ்வூதிய மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாவட்டச் செயலாளர் மதி…

தற்போதைய செய்திகள்