வேர்களைத் தேடி எனும் அயலக வாழ் தமிழ் மாணவர்களின் கலாச்சார பயணத்தை கலெக்டர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள். இளம் மாணவர்கள், தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும்” என அறிவித்தார்.…
திமுக அரசை கண்டித்து திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது:-*
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டத்துக்கு எதிராக தமிழக முழுவதும் அதிமுக சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக…
அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டை 3%ல் இருந்து 6% மாக உயர்த்த வேண்டும் – தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் கோரிக்கை:-
ஆதித்தமிழர் கட்சியின் திருச்சி மத்திய மண்டல நிர்வாகிகள் பயிற்சி பட்டறை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் அருண் ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை மற்றும் செயற்குழு கூட்டம் ஆதி தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர்…
திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக புதிய தலைவர் நந்தாவுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் வாழ்த்து தெரிவித்தார்:-
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக தலைவராக புதிதாக பொறுப்பேற்று கொண்ட நந்தா அவர்களுக்கு மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அருகில் மாவட்ட செயலாளர்கள் ரவிகுமார்…
திமுக அரசை கண்டித்து திருச்சியில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் – அதிமுகவினருக்கு திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் அழைப்பு:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்கவும், கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளருமான தங்கமணி அவர்கள் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக சென்னை…
திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு சுகாதார செவிலியர்கள் தர்ணா போராட்டம்.:-
தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் நலச்சங்கம் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்க வந்தனர் அந்த கோரிக்கை…
புத்தாண்டை முன்னிட்டு அஸ்வினி ஸ்வீட்ஸ் ஸ்நாக்ஸ் மற்றும் பேக்கரி நிறுவனத்தின் சார்பில் “Dates Cake, Ghee Cake” அறிமுகம்:-
பாரம்பரியமிக்க அறுசுவை இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அஸ்வினி ஸ்வீட்ஸ் ஸ்நாக்ஸ் மற்றும் பேக்கரி நிறுவனம் பெரம்பலூர் மாவட்டத்தில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது மேலும் சென்னை புதுச்சேரி திருச்சி திண்டிவனம்…
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பதவிகளுக்கான விருப்ப மனுக்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி பெற்று கொண்டார்:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பதவிகளுக்கான விருப்ப மனுக்களை பெறும்…
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தலை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்:-
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தலை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சி தென்னூர் அரசமரம் பஸ்…
கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் – தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் திருச்சியில் அஞ்சலி செலுத்தினர்:-
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தேமுதிக மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பிரீத்தா விஜய் ஆனந்த் தலைமையில் அனைத்து கட்சியினர் நினைவஞ்சலி…
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது. திருச்சியில் திருநாவுக் கரசர் பேட்டி:-
தேசப்பிதா மகாத்மா காந்தி 1924 – ஆம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி காங்கிரஸ் காங்கிரஸ் பேரியக்கத்தில் முதல் முறையாக காங்கிரஸ் தலைவராக தேர்வு எடுக்கப்பட்டார் .அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றுடன் நூறாண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி…
வாஜ்பாயின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்:-
மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துகுட்பட்ட அரசங்குடி சக்தி கேந்திரம் சார்பாக அரசங்குடி மந்தையில் வாஜ்பாய் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வாஜ்பாய்…
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி தூய மரியன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி – ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிராத்தனை:-
கிறிஸ்துமஸ் தின பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இயேசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு . கிறிஸ்துமஸ் பண்டிகை விமர்சையாக இன்று நள்ளிரவு முதல்…
*தமிழ் முழக்கம்* சார்பாக அனைவருக்கும் இனிய *கிறிஸ்மஸ்* தின நல்வாழ்த்துக்கள்:-
இந்த உலகில் அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசு கிறிஸ்து பிறந்த தினம் இன்று. இந்த நன்னாளில் நாம் அனைவரும் பிறரிடம் அன்பை விதைப்போம். அன்பால் இந்த உலகை ஆள்வோம்.. அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்:-
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மறைந்த எம்ஜிஆரின் 37வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
மறைந்த தமிழகத்தின் முதல்வரும் ஸஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், பாரத் ரத்னா விருது பேற்ற புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது…