ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் சார்பில் திருச்சியில் மனித சங்கிலி போராட்டம்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும், சாலைப்…

கிறித்துவ தேவா ஆலயங்களில் பணிபுரியும் உப தேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர் விண்ணப்பம் – கலெக்டர் தகவல்.

தமிழ்நாட்டில் உள்ன கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியர்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள் (ம) தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்க்காக கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும்…

மத்திய மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

சூரத் நீதிமன்றத்தால் 2019 போடப்பட்ட அவதூறு வழக்கில் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்தும், மத்திய மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் இன்று திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் அலுவலகமான…

திருச்சி காணக்களிய நல்லூரில் உள்ள எல்லை அம்மன் கோவிலில் மகா கும்பாபி ஷேகம் – பக்தர்கள் தரிசனம்.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த காணக்களியநல்லூரில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் எல்லையம்மன், ரேணுகாதேவி அம்மன், ஜமதக்னி முனிவர், பாப்பாத்தி அம்மன், காலபைரவர் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோவிலில் மகா…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை ரூ1.45 கோடி ரொக்கம், 3 கிலோ 860 கிராம் தங்கம், 6 கிலோ 475 கிராம் வெள்ளி.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி, காணிக்கை உண்டியல்களில் காணிக்கையும் செலுத்தி விட்டு செல்கின்றனர். அவ்வாறு பக்தர்களால்…

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மத்திய மோடி அரசின் பழிவாங்கும் நோக்கத்தில் சூரத் நீதிமன்றத்தால் 2019 போடப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து. இன்று மாலை திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்…

ரமலான் நோன்பு நாளை 24-ம் தேதி முதல் ஆரம்பம் – ஹிலால் கமிட்டி கூட்டத்தில் அறிவிப்பு.

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பது மிக முக்கிய கடமையாகும், 30 நாட்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம் இந்த ஆண்டிற்கான நோன்பின் முதல் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் காந்தி மார்க்கெட் அருகே…

உரிய பரிசோதனை மூலம் கண் அழுத்த நோயை கண்டறிந்து குணப்படுத்தலாம் – டீன் நேரு பேட்டி

உலகம் முழுவதும் இன்று கண் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் கண் அழுத்த நோய் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்திற்குள்…

ஆன்லைன் ரம்மியை உடனடியாக தடை செய்ய வேண்டும். – நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் சீமான் பேட்டி.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…

திருவானைக் காவல் அகிலாண் டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலய பங்குனி தேரோட்டம் – தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமும், செங்கோட்சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பிரம்மோற்சவ திருவிழாவான பங்குனித் திருவிழாவானது…

திருச்சியில் விஷப்பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பி கே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி இவருடைய மனைவி கலையரசி. இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பி. கே. அகரத்தில் உள்ள சோள குட்டை வரத்து வாரியில் கடந்த 20…

முஸ்லிம் ஆயுள் சிறை வாசிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசு 161 வது சட்ட பிரிவை பயன்படுத்தி முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மரக்கடை பகுதியில் இன்று கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் SDPI மாவட்ட தலைவர் முபாரக்…

காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவு படுத்த வேண்டும் – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டு கோள்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள மற்றும் சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு திருச்சி தூய வளனார் கல்லூரியில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு…

ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் சார்பில் மக்கள் சேவை யாற்றிய வர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு.

ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் சார்பில் தொழிலில் சிறந்து விளங்குபவர்களுக்கான விருது வழங்கும் விழா ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் தலைவர் Rtn. சத்யநாராயணன் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சில்லரை மருந்தக வர்த்தகத்தில் சிறப்பாக சேவையாற்றிவரும்…

கால்வாய், ஏரி, குளம், குட்டைகளில் மழை நீரை சேமிக்கும் வழிமுறைகள் குறித்து திருச்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.

இன்று உலகம் முழுவதிலும் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், உறுப்பினர்களின் வருகையை…