மாமேதை காரல் மார்க்ஸின் 140-ம் ஆண்டு நினைவு தினம் – ம.க.இ.க மற்றும் பு.ஜ.தொ.மு சார்பில் அஞ்சலி.
கம்யூனிச ஆசான் மாமேதை தோழர்.காரல் மார்க்ஸ் அவர்களின் 140 ஆம் ஆண்டு நினைவு தினம். இந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் திருச்சி தில்லை நகர் 7 வது கிராஸ் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே மக்கள் கலை இலக்கியக் கழகம்…
ஸ்ரீரங்கம் கோவில் கொடிமரம் மற்றும் ரெங்கநாதர் சிலை பாதத்தை சீரமைக்க கோரி ஸ்ரீ ராமானுஜ திருமால் அடியார்கள் போராட்டம்.
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் மிக உயர்ந்த கோபுரம் கொண்ட ஆலயமாகவும் திகழ்வது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இக்கோவிலில் ஶ்ரீராமானுஜ திருமால் அடியார்கள் குழாமை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ளே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஶ்ரீரங்கம்…
எடப்பாடி பழனிச் சாமியின் தரம் அவ்வளவு தான் – அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்று ,…
திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனை சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 33 பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மார்ச் 14ஆம் தேதி திருச்சி மேலப்புதூர் ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேசிய மாணவர் படை ஆகியவை இணைந்து மருத்துவத்துறை சமூக சேவை மற்றும் தொழில்துறையில் சாதனை படைத்த 33 பெண்களுக்கு சாதனைப்…
திருச்சி அதவத்தூர் சுடுகாட்டை சீரமைத்து தரக் கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி அதவத்தூர் கிராமத்தில் பட்டியல் சமூக மக்களுக்கான சுடுகாடு உள்ளது. அந்த இடத்தில் தகன மேடையோ மேற்கூறையோ கிடையாது. இப்படி இருக்க கூடிய நேரத்தில் மழைக்காலத்தில் பட்டியல் சமூக மக்களின் ஒருவர் இறந்தால் அவர்கள் குறைந்தபட்சம் ஒரு…
Dr.பிருந்தா மருத்துவ மனையில் தோல் மற்றும் அழகியால் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருச்சி சுப்பிரமணியபுரம் பொன்மலைப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள தோல் மற்றும் அழகியல் சிகிச்சைக்கான டாக்டர் பிருந்தா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தோல் மற்றும் அழகிய சிகிச்சைக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் பொது தோல்…
திருச்சியில் +2 பொது தேர்வு துவக்கம் – அமைச்சர், கலெக்டர் ஆய்வு.
+ 2 பொது தேர்வுகள்இன்று 13 ஆம் தேதி துவங்கி அடுத்த மாதம் 03 ஆம் தேதி வரையிலும், +1க்குகான தேர்வு 14 ஆம் தேதி நாளை துவங்கி அடுத்த மாதம் 05 வரை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் +2…
திருச்சி ஏர்போர்ட்டில் 123 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.
சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் தினமும் வந்து சென்று கொண்டிருக்கிறது இந்நிலையில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது இந்த விமானத்தில் வந்த பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.…
தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் மத்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் மத்திய மாநில அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் விருது வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா திருச்சி அருண் ஓட்டலில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில நிர்வாக குழு…
அகில இந்திய பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஸ்ரீகுமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் சேர்மன் அமிதாப் பௌமிக் மாநாட்டினை துவக்கி வைத்தார். வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பி.மகேந்தர், சங்கத்தின் செயல் தலைவர் கௌஷிக் கோஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். சங்கத்தின் பொது…
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா – பூத் தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்த பக்தர்கள்.
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத சிறப்பு வாய்ந்தவையாகும். திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்ல அது…
லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சியில் இன்று நடைபெற்றது.
திருச்சியில் லுத்துரன் முன்னேற்ற இயக்கத்தின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவராக துரைசாமி, மாநில பொது செயலாளராக ஜோயல் ஆனந்த்,மாநில பொருளாளர் ஸ்டாலின் ஜோசப், மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன், மாநில அமைப்பு…
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா திருச்சியில் நடந்தது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்டம் உலக மகளிர் நாள் விழா குறித்த கருத்தரங்கம் மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சத்தியவாணி தலைமையில் திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. மகளிர் துணை குழு வினை அமைப்பாளர் மேனகா…
பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 47-வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 47 வது மாநில மாநாடு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் அருணாச்சலம் துவக்கி வைத்தார்.…
திருச்சி முத்தரச நல்லூரில் ஆனைக்கா இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.
திருச்சிராப்பள்ளி ஆனைக்கா இன்ஸ்பயர் லைன் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் மருத்துவமனை சார்பில் திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரில் உள்ள சமுதாய கூடத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்மு முகாமில் கன்பூரை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில்…















