அம்பேத்கரின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு திமுக வேட்பாளர் அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, குளித்தலையில் டாக்டர் அம்பேத்காரின் படத்திற்கு பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் முன்னாள் எம்எல்ஏ ராமர் , தொகுதி…

பால், மின்சாரம், சொத்துவரி உயர்வுக்கு தமிழக அரசுதான் காரணம் – பிரச்சாரத்தின் போது ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் பேச்சு!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பெரம்பலூர் கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் அய்யர்மலை, குட்டப்பட்டி…

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து – அமைச்சர் கே என் நேரு பிரச்சாரம்:-

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு முசிறி ஒன்றியத்தில் உள்ள நெய்வேலி கிராமத்தில் உரையாற்றினார். முசிறி மண்ணச்சநல்லூர் மக்களின் அடிப்படைத் தேவைகள்…

காவேரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி:-

தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் உப்பு சத்தியாகிரக நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு தலைவர்கள் சிலைகளுக்கு…

விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பெண்ணுக்கு உயர் சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளித்த திருச்சி பிரண்ட் லைன் மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தார்:-

திருச்சியில் நான்கு சக்கர வாகனங்கள் இரண்டும் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயம் அடைந்த 40 வயது மதிக்க பெண் ஒருவர் ப்ரண்ட்லைன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில் தலையில் பலத்த காயமும், நெஞ்சு பகுதியில் இரண்டு புறமும்…

100 சதவீத வாக்குப் பதிவு குறித்து ஹீலியம் பலூன்களை வானில் பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்:-

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு இத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக திருச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு…

அமைச்சர் கே.என் நேரு மீது அவதூறு பரப்பிய முன்னாள் எம்எல்ஏ ராஜசேகர் மீது சட்ட நடவடிக்கை – திமுக ஊராட்சி தலைவர் முத்துக்குமரன் பேட்டி:-

திருச்சியில் சில நாட்களுக்கு முன் அமமுக வை சேர்ந்த தொட்டியம் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது அமைச்சர் நேரு அவர்கள் அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த ரெட்டியார் இனத்தவர்களுக்கு தான் பதவிகளை கொடுத்து வருகிறார் மற்ற சமூகத்தினருக்கு துரோகம்…

துறையூர் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் தமிழ்நாடு குரும்பர் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் ஐஜேகே வேட்பாளர் பாரி வேந்தருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்:-

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் துறையூர் சட்டமன்ற…

அரியமங்கலம் பகுதியில் அமமுக வேட்பாளர் செந்தில் நாதன் பொதுமக்களிடம் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்:-

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்நாதன் இன்று காலை திருவெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட செந்தணீர்புரம் மாரியம்மன் கோவில் முன்பு வாக்காளர் பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து…

தா.பேட்டை ஒன்றியத்தில் பெரம்பலூர் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு வீதி வீதியாக பிரச்சாரம்:-.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார் இவர் தாப்பேட்டை ஒன்றியம் அயித்தாம்பட்டி, தும்பலம் வாளசிராமனி, வேலம்பட்டி ஊர் அக்கரை தாப்பேட்டை மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி…

ரமலான் பண்டிகை முன்னிட்டு திருச்சியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமலும், தொண்டையில் எச்சில் கூட விழுங்காமலும்…

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் மற்றும் பு.ஜ.தொ.மு தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்:-

திருச்சி இரயில்வே ஜங்சன் வளாகத்திற்குள் 100 க்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் நீண்ட வருடங்களாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர்கள் பாதுகாப்புச் சங்கம் மற்றும் பிற சங்கத்தினரும் முறையாக ஆட்டோ ஓட்டிவரும் நிலையில் தென்னக இரயில்வே நிர்வாகம்…

நெசவாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வாக்குறுதி!

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொது மக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி தீவிர…

அலங்கரிப் பாளர்களுக்கும் தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் – அலங்கரிப்பாளர் நல சங்கம் கோரிக்கை:-

திருச்சியில் அலங்கரிப்பாளர் நல சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது மாநிலத் தலைவர் பாலமுருகன் கூறுகையில் :- அலங்கரிப்பாளர்கள் தனிநல வாரியம் அமைக்க வேண்டும் என சங்க மாநிலத் தலைவர் பாலமுருகன் கோரிக்கை.திருமண அலங்கரிப்பு தொழில் சார்ந்த தமிழக முழுவதும்…

காவிரியின் குறுக்கே மேகத்தாட்டில் அணைக்கட்டும் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவோம் – தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் :-

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று காவிரி தனபாலன் தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்க தலைவர்கள் தீட்சிதர் பாலசுப்பிரமணியன், அய்யாக்கண்ணு, ராஜேந்திரன் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிற குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை…