அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு அமமுக திருச்சி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் அமமுக கழக ஆட்சி…
அண்ணாவின் 56-ம் ஆண்டு நினைவு தினம் – திருச்சி அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் மாநகராட்சி துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு…
அண்ணாவின் 56ஆம் ஆண்டு நினைவு தினம் – திருச்சி தி.மு.க சார்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் ஆகியோர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
திருச்சி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக திமுக கழகத்தின் முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்…
திருச்சியில் உள்ள மணி மண்டபத்தை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்:-
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (Jamboree) மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிறைவு விழாவிற்கு கலந்துகொள்ள திருச்சி விமான நிலையம் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.…
ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பிடாரி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் நூதன ஐந்தடுக்கு ராஜகோபுரம் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது – ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்:-
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் எல்லை தெய்வமாய் இருக்கும் ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் சகல புவனங்களுக்கும் ஸ்ருஷ்டி ஸ்ருதி ஸம்ஹார த்ரோபவ அனுக்ரஹ மூர்த்தியாய் சகல பக்த கோடிகளுக்கும் அருள் பாலித்து கொண்டு இருக்கும் சோழ நாட்டின் காவிரி…
திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரத்தை நிறுத்த வேண்டும் – போராட்டங்களை அறிவித்த சில்லறை வியாபாரிகள் சங்கத்தினர்:-
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சில்லறை வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று நடைபெற்றது இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு…
சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி மாஃபியாக்களால் நடைபெறும் கனிமவள கொள்ளையை எதிர்த்து தொடர்ச்சியாக போராடி வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலையை கண்டித்தும், படுகொலை செய்தவர்களை கடுமையாக தண்டனை வழங்க கோரியும், உயிரிழந்த ஜகபர் அலி குடும்பத்தாருக்கு தமிழக அரசு 50…
ரெமோ படத்திற்கு முன்பு நான் பெண் வேடமிட்டு நடித்தது திருச்சி கேம்பியன் பள்ளியில் தான் – நடிகர் சிவ கார்த்திகேயன் கலகலப் பேச்சு:-
திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 90 வது ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவரான நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அவருடன் பராசக்தி திரைப்படத்தின்…
மாணவர் இந்தியா அமைப்பு சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது:-
மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியன்று மாணவர் இந்தியா சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மாணவர் இந்தியா சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் நடைபெறும் அந்த வகையில் காந்தி நினைவு…
திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தலைமையில் “தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி” ஏற்பு:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் தீண்டாமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது அதன்படி தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி தலைமையில், ஆணையர் சரவணன் முன்னிலையில்…
மோட்டார் வாகன புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச் சங்கத்தின் மாநில உரிமை கேட்பு போராட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-
தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசர்கள் நலச் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாபெரும் உரிமை கேட்பு போராட்டம் இன்று நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நல சங்கத்தின் மாநில…
காந்தியின் 78வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு- மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்,…
திருச்சி புனித சவேரியார் பள்ளி ஆண்டு விழா – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய எம்எல்ஏ கதிரவன்:-
திருச்சி மாவட்டம், இருங்களூர் அருகே உள்ள புனித சவேரியார் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டுவிழாவை முன்னிட்டு காலை ஒலிம்பிக் தீப ஒட்டம்…
பெரியாரை தனிப்பட்ட முறையில் கொச்சைப் படுத்துவதை சீமான் கைவிட வேண்டும் எம்பி திருமாவளவன் பேட்டி:-
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆதிதிராவிடர் நலப்பேரவையின் சார்பில் நடைபெறும் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு…
மீனவர் நலன் மற்றும் மீன் வளத்துறை சார்பில் திருச்சியில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி கொட்டப்பட்டில் மீனவர் நலன் மற்றும் மீன் வளத்துறை சார்பில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை இயக்குநர் மண்டல அலுவலகம், உதவி இயக்குநர்…