Latest News

திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க புதிய அலுவலகத்தை சிவானி கல்விகுழும தலைவர் செல்வராஜ் திறந்து வைத்தார்:- திருச்சியில் 3-பேரின் மரணத்திற்கு காரணம் குறித்து திருச்சி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கண்டனம்:- நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்காக திருச்சி அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:- திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தூண்டுதலின் பேரில் எங்களது கூட்டத்திற்கு அனுமதி ரத்து – திருச்சியில் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி நிறுவனர் பிஷப் கிறிஸ்து மூர்த்தி குற்றச்சாட்டு:- திருச்சியில் அடுத்த ஆண்டு ₹.30 கோடியில் 500 மின் ஆட்டோக்கள் மற்றும் 250 பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்பு! – முதன்மை செயல் அதிகாரி மரிய ஆண்டனி தகவல்:-

திருப்பதி கோவிலிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை வழங்கினர்:-

கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாதும், பூலோக வைகுண்டம்…

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஊழல் பட்டியல் தயார்!!! – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்சியில் பேட்டி:-

சட்டமன்ற தேர்தல் நெருங்கின்ற வேளையில், திமுக files- 3 வெளியிடப்படும். அதில், திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதனால் அவர்கள் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப் படுத்தப்படும்- மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை, கலைஞர் கைவினை திட்டம்…

இயக்குனர் ஆர்.ஏ.தாமஸ் இயக்கத்தில் “கனவு” குறும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பாடகர் அந்தோணி தாசன் வெளியிட்டார்:-

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் ஸ்டியோவில் மதுரை விஸ்வா கிரியேஷன்ஸ் Rtn.விஸ்வாநாராயன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தயாரிப்பில் தேசிய மற்றும் மாநில விருது பெற்ற குறும்பட நடிகரும் & இயக்குனரும் மாற்றம்…

திருச்சியில் நடந்த பகுதி சபா கூட்டம் – வீடு வீடாக சென்று பொது மக்களின் குறைகளை கேட்டு அறிந்த மேயர்:-

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டு பகுதிகளிலும் பகுதி சபா கூட்டம் அந்தந்த வார்டு பகுதிகளில் மேயர் துணை மேயர் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று…

வருகிற டிச.14ம் தேதி திருச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் “கார்த்திக் லைவ் இன் திருச்சி” இசைக் கச்சேரி நடைபெற உள்ளது:-

திருச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் கார்த்திக் அவர்களின் நேரலை இசை கச்சேரி நடைபெறுவது குறித்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் இன்புளுயன் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி தஞ்சை சாலையில் உள்ள டி எம் ஆர் ரெசிடென்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது இதில் கார்த்திக் லைவ்…

திருச்சியில் புழு தாக்கத்தால் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களுடன் கலெக்டரிடம் நிவாரணம் கேட்டு வந்த விவசாயிகள்:-

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்துள்ள கரியமாணிக்கம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிடப்பட்டது இந்நிலையில் தொடர் மழையால் மக்காச்சோள பயில்களில் அமெரிக்கன் படைப்புழு நோய் தாக்கம் ஏற்பட்டு மக்காச்சோள பயிர்கள் மிகவும் சேதமடைந்து…

திருச்சியில் குடிநீர் பைப் உடைப்பு – கவுன்சிலர் இல்லாததால் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு:-

திருச்சி கொட்டப்பட்டு 47 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சாக்கடை கட்டும் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சாக்கடை கட்டுமான பணிக்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம்…

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருகிற டிச-15ம்தேதி மதுரையில் கோரிக்கை மாநாடு:-

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் ஒருங்கிணைப்பாளர் மயில் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் மயில் செய்தியாளர்களிடம் கூறுகையில்:…

தமிழ்நாடு பனிக்கூழ் விநியோகஸ்தர்கள் சங்க உருவாக்க திறப்பு விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது:-

தமிழ்நாடு பனிக்கூழ் விநியோகஸ்தர்கள் சங்க உருவாக்க திறப்பு விழா மற்றும் விநியோகஸ்தர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள வலிமா கூட்டஅரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்…

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் சிஐடியு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது:-

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் சிஐடியு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் சங்கத்தில் நடைபெற்ற பணிகள்…

காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக பஜார் மைதீன் பதவியேற்பு – மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் வாழ்த்து:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக பஜார் மைதீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியில் திருச்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பஜார் மைதீனுக்கு, தமிழக பொறுப்பாளர் நஜ்முல் ஹாமர் இஸ்லாம், மாநில துணைத்…

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர் களுக்கு இலவச மருத்துவ முகாமினை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்:-

திருச்சி மாநகரம் உறையூரில் உள்ள நகர்ப்புற சுகாதார மையத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பல்துறை சோதனை முகாமினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து சுகாதார மையத்தினை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து தேசிய காசநோய் ஒழிப்புத்…

திருச்சியில் சிக்கிய ரூபாய் 75 லட்சம் ஹவாலா பணம் – வருமான வரித் துறையினர் விசாரணை:-

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபாஸ்டியன், ஆய்வாளர் ரமேஷ் குழுவினர் 6வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹவுராவில் இருந்து திருச்சி வந்த ரயிலில் இருந்து சந்தேகத்துக்கு இடமாக வந்த நபரின் உடைமைகளை சோதனை மேற்கொண்ட…

இடைநிலை பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்:-

தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக மூத்த திமுக முன்னோடிகள் 47 நபர்களுக்கு பொற்கிழி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு…

பாபர் மசூதி இடிப்பு தினத்தை யொட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் – 2000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு:-

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிப்பதுடன், இந்தியாவில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வக்பு சொத்துக்கள் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் பாலக்கரையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர்…

தற்போதைய செய்திகள்