Latest News

ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் திருச்சியில் வீடு கட்டி குடியேற வில்லா வீட்டு மனைகளை அறிமுகம் செய்தனர்:- தமிழகத்தில் மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு :- திமுக ஐடி விங்ஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் எம்பி ரத்தினவேல், மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு:- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் அன்னதானம் வழங்கினார்:- தமிழக ஆளுநரை கண்டித்து திருச்சியில் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த திமுக தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

திருச்சியில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை:-

திருச்சி ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெரு பகுதியில் ரவுடி திலீப் தரப்பை சேர்ந்த அன்பு என்பவரை, மர்ம கும்பல் இன்று காலை சரமாரியாக வெட்டிக் கொன்றது.சரித்திர குற்றவாளியான அன்பு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் மேலூர்…

பொது சிவில் சட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அமல்படுத்த வாய்ப்பில்லை – கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் திருச்சியில் பேட்டி:-

பன்முகத் தன்மை கொண்ட நாடு இந்தியா. இச்சட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவிலும் அமல்படுத்த வாய்ப்பில்லை.சர்வதேச அளவிலான ஜான்பூரி நிகழ்ச்சி நடத்திய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் நன்றி. இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்துவது சாதாரணமல்ல இந்த துணிச்சலை பாராட்டுகிறேன். சிறுவயதில் நான் சாரணிய…

திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக வெயிலில் காத்திருந்த சாரண சாரணியர்:-

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி ஜம்புரீ மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி தொடங்கி வைத்து, அணிவகுப்பு மரியாதையை…

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் இரத்ததான முகாம் – உடல் உறுப்பு தானம் செய்த திருச்சி சிவா எம்பி:-

திருச்சி தந்தை பெரியார் அரசினர் கல்லூரி, மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி இந்திய குழந்தைகள் மருத்துவ கழகம் இணைந்து உடல் உறுப்பு தானம், குருதி கொடை வழங்கும் விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக…

பாஜக செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் புகார் மனு:-

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பியை அவதூறாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட காவல்…

76வது குடியரசு தின விழா முன்னிட்டு திருச்சி காந்தி மார்கெட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பெண் தூய்மை பணியாளர்:-

கடந்த 1953 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி காந்தி சந்தையில் அமைக்கப்பட்ட, மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி விட்டு, அருகில் இருந்த தேசிய கொடி கம்பத்தில், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர்…

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணி – சாலை மறியலால் திருச்சியில் பரபரப்பு:-

வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும். எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், பேரிடர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் உரிய இழப்பீடு கிடைக்கச்செய்யும்…

திருச்சி மாநகராட்சியில் 76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மேயர் அன்பழகன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்:-

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணைமேயர் திவ்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் முன்னிலையில் இன்று காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சியில் நடைபெற்ற…

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சியில் சிறந்த முறையில் சமூக சேவையாற்றிய சமூக ஆர்வலர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு:-

திருச்சியில் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோபால்தாஸ் ஜுவல்லரி நிறுவனம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணிகளை செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது திருச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு…

76-வது குடியரசு தின விழா – மண்டலம் 5 மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை கோட்டத் தலைவர் விஜயலெட்சுமி கண்ணன் ஏற்றினார்:-

இந்தியாவின் 76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அந்தவகையில் 76-வது…

சிறப்பாக சமூகப் பணிகளை ஆற்றிய இறகுகள் அகாடமியின் நிறுவனர் மரிய மெர்சிக்கு திருச்சியில் கேடயம் வழங்கி கௌரவிப்பு:-

இந்திய திருநாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி கோபால்தாஸ் ஜுவல்லரி நிறுவனம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணிகளை செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாக உள்ளது – எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றச்சாட்டு:-

எஸ்டிபிஐ கட்சியின் ஒரு அங்கமான விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மாநில தலைவர் பாத்திமா கனி தலைமையில் திருச்சி பாலக்கரையில் உள்ள எஸ்டி பிஐ கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, மாநிலத் துணைத் தலைவராக டாக்டர் ஜெமிலுனிஷாவும்,…

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் -விழிப்புணர்வு பேரணி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து துறை அதிகாரிகள்:-

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பழனியப்பன் தலைமையில் திருச்சி சமயபுரம் டோல்பிளாசா அருகே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரங்கள்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகம் சார்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிப்பு:-

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினாகள். மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவிடத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ்…

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்சி 27-வது வார்டில் நடந்த பகுதி சபா கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற மேயர் அன்பழகன்:-

திருச்சி மாநகராட்சியின் 5 வது மண்டலத்துக்குட்பட்ட 27 வது வார்டு மூலைக் கொல்லை தெரு மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். உதவி ஆணையர் சென்னு கிருஷ்ண முன்னிலையில் பொது மக்களிடம் கோரிக்கைகளை…

தற்போதைய செய்திகள்