Latest News

டெல்டா கென்னல் கிளப் சார்பில் திருச்சியில் வரும் 27ம் தேதி மாநில அளவிலான நாய் கண்காட்சி – தலைவர் Dr.ராஜவேல் பேட்டி:- திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க புதிய அலுவலகத்தை சிவானி கல்விகுழும தலைவர் செல்வராஜ் திறந்து வைத்தார்:- திருச்சியில் 3-பேரின் மரணத்திற்கு காரணம் குறித்து திருச்சி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கண்டனம்:- நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்காக திருச்சி அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:- திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தூண்டுதலின் பேரில் எங்களது கூட்டத்திற்கு அனுமதி ரத்து – திருச்சியில் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி நிறுவனர் பிஷப் கிறிஸ்து மூர்த்தி குற்றச்சாட்டு:-

முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு நாள் – அமைச்சர் கே. என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை:-

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே. என்.நேரு தலைமையில் திமுகவினர் முரசொலி மாறனின்…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டம்:-

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட காவல்காரன்பாளையம் பகுதியில் நிலத்தடிநீர்மட்டம் பாதிக்கும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் சிவகங்கை கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக ராட்சத போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கும் தமிழக அரசை கண்டித்தும், கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டியபிறகு கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம்…

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர் தர்ணா போராட்டம்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மணப்பாறையைச் சேர்ந்த வழக்கறிஞர் மார்ட்டின் ஜெகதீசன் என்பவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார், அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தர்ணா போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் அனுமதி வாங்கி போராட்டம் நடத்துங்கள்…

சர்வதேச அறிவியல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த அறிவியல் தின விழா:-

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “அமைதியும் வளர்ச்சியும்” – என்ற கருத்தில் உலக அறிவியல் தினத்தை பள்ளி மாணவர்களுக்கான திருவிழாவாக 22ம் தேதி மற்றும் 23ம் ஆகிய இரு தினங்களில் கொண்டாடியது. இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியருக்கான பல்வேறு…

திருச்சியில் ரூ.17.60 கோடியில் தனியார் சொகுசு பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.என்.நேரு :-

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.17.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள தனியார் சொகுசு பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த பேருந்து…

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் பணிகள் நிறைவடையும் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்:-

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருச்சி பஞ்சப்பூர் பேருந்து…

திருச்சியில் ரூபாய் 46.25 கோடி மதிப்பீட்டில் 1576 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ரூபாய் 18. 44 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் , புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ரூபாய் 46.25 கோடி மதிப்பீட்டில் 1576 பயனாளர்களுக்கு…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடந்த கள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு:-

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டம் வயலூர் ரோடு சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல்…

திருச்சி GH-ல் குழந்தைக ளுக்கான இலவச காது கேளாமை பரிசோதனை முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்:-

திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 6 வயதுக்குட்பட்டோருக்கான இலவச காது கேளாமை பரிசோதனை மற்றும் காக்ளியர் இன் பிளான்ட் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட…

தமிழகத்தை தீவிரவாதிகள் பயிற்சி கூடம் என்று கூறிய பாஜக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலேவுக்கு, துரை வைகோ எம்பி கடும் கண்டனம்:-

திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகே மாநகராட்சி கட்டிடத்தில்,திருச்சி பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி எம்பி…

கூட்டுறவு துறைக்கு ஒரே ஆண்டில் 12,000 புதிய கட்டிடங்களை கட்டிக் கொடுத்தவர் கலைஞர் – கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்:-

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் திருச்சி மாவட்டம் சார்பில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இன்று கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில்…

திருச்சியில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் குழு ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி பங்கேற்பு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக…

தமிழக வெற்றி கழகம் சார்பில் வ.உ சி-யின் 88-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி தலைமை சார்பாக கப்பலோட்டிய தமிழர் சுதந்திர போராட்ட தியாகி ஐயா வ.வு.சிதம்பரனாரின் 88-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச்…

அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் வ.உ சி-யின் 88-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 88-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு அதிமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் வழக்கறிஞர் சசிகுமார் வழக்கறிஞர் ஜெயராமன்…

தேமுதிக சார்பில் வ.உ சி-யின் 88-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 88-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து…

தற்போதைய செய்திகள்