Latest News

பள்ளி வளாகங்களை தவறாக பயன் படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை:- கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும் – திருச்சியில் டி.ஐ.ஜி வருண் குமார் பேச்சு:- சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்:- ஜூலை 16ம் தேதி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்:- புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது:-

குப்பைக் கழிவுகளில் இருந்து மறுசுழற்சி மூலம் கைவினைப் பொருட்கள் கண்காட்சி.

திருச்சி மாநகராட்சி சாா்பில் 75ஆவது சுதந்திர திருநாளையொட்டி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் வீட்டிலிருந்து உற்பத்தியாகும் குப்பைக் கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி…

காந்தி, காமராஜர் படங்களுக்கு முன் கோரிக்கை மனு – பூட்டு சங்கிலியுடன் நூதன போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை திருவரம்பூர் பகுதியை சுற்றியுள்ள பகுதி மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஜி கே மூப்பனார் நகர் நல சங்க தலைவர் தொப்பி செல்லதுரை தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மகாத்மா…

குற்றங்களை தடுக்க 36 பீட் ரோந்து இருசக்கர வாகனங்கள் – ஐ.ஜி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் குற்றங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தவும் 36 ரோந்து காவலர்களுக்கான இருசக்கர வாகனங்ளை காவல்துறை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில் டி.ஐ.ஜி சரவண சுந்தர், மாவட்ட போலீஸ்…

10 பேருக்கு ஆயுள் தண்டனை – திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு.

திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பிராட்டியூர் டீ கடை அருகில் கடந்த 26.06.2013ம் தேதி இரவு சங்கர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது டாட்டா ஏசி ஓட்டுநருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன்…

திருச்சி ரவுடிகளை கண்காணிக்க 5 தனிப்படை – எஸ்.பி. மூர்த்தி தகவல்.

உங்கள் துறையில் முதல்வர்” என்ற பெயரில் குறைதீர்க்கும் கூட்டம் திருச்சி மாவட்ட காவல்துறை எஸ்.பி. மூர்த்தி தலைமையில் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த குறைதீர் கூட்டத்தில் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தங்களின் பணியிடமாற்றம், சம்பள குளறுபடி, தண்டனை குறைப்பு…

சர்ச்சை சாமியார் சிவக்குமார் சிறையில் அடைப்பு.

சென்னை புத்தகரத்தில் யோகக்குடில் என்ற பெயரில் ஆசிரமம் நடத்திவருபவர் சர்ச்சை சாமியார் சிவக்குமார், இவர் மதங்களையும், தெய்வங்களை அவமதித்து மதவுணர்வுகள் கடுமையாக புண்படும்படி தகாத வார்த்தை கூறி தொடர்ச்சியாக இருபதுக்கும் மேற்ப்பட்ட யூடியூப் வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். மேலும் அனைத்து மத கடவுள்களை…

திருச்சியில் குற்றம் மற்றும் விபத்து வழக்கு தொடர்புடைய வாகனங்கள் ஏலம் விட்டட்டது.

திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் என்று குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் மற்றும் விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று பிறகு போது ஏலம் விடும் நிகழ்வு இன்று நடந்தது. இந்த…

ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை சார்பில் கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி.

சுதந்திர இந்தியாவின் 75-வது தினத்தை முன்னிட்டு, அசாதிகா அம்ரித் மகோட்சவ்’ என்ற வெற்றி கொண்டாட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்திய அரசு ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி கே கே நகர் காஜாமலை…

திருச்சியில் ( 29-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 621 பேர்…

தனி விமானம் மூலம் திருச்சி வந்த கப்பல் படை அதிகாரியின் உடல் – வீரர்கள் அஞ்சலி

திருச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சஜீஸ் ராஜேஷ் வயது 38 கோவா கப்பல் படையின் ஜூனியர் கமிஷனர் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கோவாவில் பணியில் இருந்த போது திடீரென உயர் ரத்த அழுத்தம் காரணமாக மரணம் அடைந்தார். அவரது சொந்த…

திருச்சி செக்போஸ்டில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு.

திருச்சி புதுக்கோட்டை சாலை ஏர்போர்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோதனை சாவடியில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சோதனை சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இயங்குவது குறித்து பார்வையிட்டார். மேலும் சோதனைச் சாவடியை…

திருச்சி விமான நிலையத்தின் பாதுகாப்பு குறித்து போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு.

திருச்சி மாநகரின் புதிய போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் கடந்த சில நாட்களுக்கு முன் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகரின் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து…

நிரந்தர பணி வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பல்நோக்கு ஒப்பந்த பணியாளர்கள்.

பல்நோக்கு பணியாளராக கோவிட் 19 கொரோனா நோய் தடுப்பு பணி ஆற்றிய ஒப்பந்தப் பணியாளர்கள் நிரந்தர பணி வழங்கக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நர்சிங் அசிஸ்டன்ட் அசோசியேஷன் சங்க செயலாளர் ஆமூர்.சுரேஷ்ராஜா…

லாரி கவிழ்ந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு – 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே முத்தமிழ்நகர் பகுதியில் காலி மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்ததில் மின் கம்பம் முறிந்து மின்சாரம் தடைப்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டு பள்ளி பகுதியில் உள்ள பத்மா பாட்டில் கம்பெனியிலிருந்து சென்னை…

அக்-1 முதல் மீண்டும் ஏசி பஸ்களின் போக்குவரத்துக் துவக்கம்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக, அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஏசி பஸ்கள் இயக்கப்படாமல் இருந்து. இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை வருவாய் இழப்பு…

தற்போதைய செய்திகள்