Latest News

SRES சங்கத்தின் வாயிற் கூட்டம் திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக இன்று நடைபெற்றது:- SRMU ரயில்வே தொழிற் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்:- உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது:- தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி திருச்சியில் நடைபெற்றது. பிள்ளைகளை தனி அறையில் வைத்து பூட்டிய தனியார் பள்ளியின் செக்யூரிட்டி மற்றும் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை கலெக்டரிடம் புகார் மனு:-

தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை.

மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருடைய தாயார் சமீபத்தில் மரணமடைந்து விட்டதால் இவர் அருகிலுள்ள தனது அக்கா வீட்டில் வசித்த படி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.…

ரெட் அலர்ட் அறிவியுங்கள் எம்பி “ட்வீட்”

தர்மபுரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் வேண்டும் என்று கேட்டு எம்பி செந்தில்குமார் பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவுக்கு போலீஸ் உதவி ஆணையர் பலி

சென்னை பல்லாவரம் போலீஸ் உதவி ஆணையாளராக பணிபுரிந்து வந்த ஈஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று 13.05.2021 மதியம் சுமார் 13.45 மணிக்கு இயற்கை…

மருத்துவரின் மருத்துவ அறிவுரை

அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது. தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்… *1. குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.* *2. ஐஸ் போட்ட பானத்தை…

இருசக்கர வாகனம் மோதி முதியவர் சிறுமி காயம்.

கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்ககை அமல் படுத்தினார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கை கண்டுகொள்ளாமல் பொது மக்கள் இருசக்கர வாகனத்தில்…

கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த ஸ்ரீரங்கம் எம்எல்ஏ

திருச்சி ஸ்ரீரங்கம் திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரானா வார்டு மற்றும் ஸ்ரீரங்கத்தில் உள்ளகொரானா சிறப்பு சிகிச்சை மையமான யாத்ரி நிவாஸ் மற்றும் சேதராப்பட்டியில் உள்ள அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள…

சத்தியமா நம்புங்க இது “ஊரடங்கு” தான்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனாவின் 2-ம் அலை சற்று அதிகமாக பரவி தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் தற்போது மடிந்தும், லட்சக்கணக்கானோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தின் புதிய முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதும். கொரோனா நோய்த்தொற்றை…

கிராமப்புற மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

தினசேவை அறக்கட்டளை சார்பில் திருச்சி மாவட்டம் போசம்பட்டி கணேசபுரத்தில் உள்ள கிராமப்புற மக்களுக்கும், குழந்தைகளுக்கும் கபசூர குடிநீர், முககவசம் மற்றும் கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வுகளை வழங்கினர்.

இந்நாள் “முதல்வருக்கு” கோரிக்கை வைத்த முன்னாள் “முதல்வர்”…

தமிழகத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், பலர் உயிரிழந்தும் வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகபடியான மக்கள் தினமும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதால் மருத்துவர்களின் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…

திருச்சியில் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான நேர்காணல் – கலெக்டர் அறிவிப்பு.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கம் ( District Health Society ) சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பு. திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவுதல் மூலம் தற்சமயம் அதிக…

கொரோனா நிவாரணம் வழங்கிய “குட்டீஸ்”

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு எதிரான அரசின் முயற்சியில் மக்களும் கரம் கோர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் கொரோனா தடுப்பு நிதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர்…

அடுத்த ஆபத்து!!! மே 16-ம் தேதி “தக்டே புயல்” வானிலை மையம் தகவல்.

வரும் மே 16 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த புயல் வடமேற்குப் பகுதியில் நகர்ந்து கிழக்கு மத்திய அரபிக் கடல் வழியாகக்…

வீட்டில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த ஊரடங்கு காலத்தில் கள்ளச்சந்தையில் 300-400 வரை அதிக விலைக்கு மது விற்பனை நடைபெறுவதாக அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கிரிக்கெட் சகோதரர்களின் உயர்ந்த உள்ளம்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களான முன்னாள் வீரர்கள் இர்ஃபான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள் தலைநகர் டெல்லியில் கோவிட் ஐசலேஷன் மையம் அமைத்துள்ளனர்..தெற்கு டெல்லியில் உள்ள பதான் சகோதரர்களுக்கு சொந்தமானCricket Academy of Pathan’s (CAP) வளாகம் கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள்…

கூடுதல் எண்ணிக்கையில் ரெம்டெசிவர் வழங்க – பொதுமக்கள் கோரிக்கை

தமிழகத்தில் கொரானா தொற்று 2ம் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் உயிர் காக்கும் மருந்தான ரெம்டெசிவர் மருந்தை தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட இடங்களில்அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு…