ஆய்வாளர் பெயரில் போலி முகநூல், திருச்சி வாலிபரிடம் பணம் பறிக்க முயற்சி.
உலகம் முழுவதும் தற்போது சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைன் மோசடி படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பிரபல நடிகர்கள் வீரர்கள் அரசியல்வாதிகள் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் போலியாக கணக்கு…
திருச்சியில் (28-06-2021) கொரோனா அப்டேட்ஸ்
இன்று ஒரு நாள் மட்டும் 185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 179 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1010 பேர்…
ஸ்ரீரங்கத்தில் மாயமான ரவுடி, சடலமாக தோண்டியெடுப்பு.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதி சங்கர் நகரில் வசிப்பவர் கணேசன். இவரது மகன் நவீன்குமார்(37) இவர்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பிரபல ரவுடி என கூறப்படுகிறது. இவர் கடந்த 31-ந்தேதி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த…
திருச்சியில் கொள்ளை முயற்சி, திருடர்கள் விட்டு சென்ற பைக்கால் பரபரப்பு.
திருவனணைக்கோவில் 4வது வார்டு பகுதிக்குட்பட்ட ராகவேந்திரா கார்டனில் உள்ள கீழ்வீட்டில் குடியிருப்பவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில் வீடு பூட்டியிருப்பதை நோட்டம் விட்டு நள்ளிரவு (28−06−2021 சுமார் 01−30மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை…
திருச்சியில் தபால் அனுப்பும் போராட்டம்.
கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் சட்டசபையில் ஜெய்ஹிந்த் என்ற சொல்லை சொல்லாமல் உரையை முடித்துள்ளார். இதனை கண்டித்து இன்று திருச்சி இந்து முன்னணி சார்பாக இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்தில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
“அப்பா” என்ற தலைப்பில் திருச்சி தனிச் சிறையில் இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.
திருச்சி சிறப்பு முகாம் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 20-வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் பிரதான கோரிக்கையாக இந்தியாவில் அகதிகளாக உள்ள தங்களை சிறப்பு முகாமில் அடைத்து வைப்பது ஏன், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளுக்கு…
தனியார் பள்ளியில் 100% கட்டணம், பெற்றோர் புகார் அளிப்பதில்லை. அமைச்சர் பேட்டி.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று காலை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்களா எனவும், மேலும் பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிற ஸ்மார்ட் கிளாஸ் பற்றிய…
அரசு பஸ்சில் இலவச பயணம், திருநங்கைகள் மகிழ்ச்சி.
தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டதும் முதல் கையெழுத்தாக அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகளும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது இந்நிலையில் கொரோனா…
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது
திருவண்ணாமலை தாலுகா பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (31) என்பவர் அதே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்து…
திருச்சியில் (27-06-2021) கொரோனா அப்டேட்ஸ்
இன்று ஒரு நாள் மட்டும் 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 228 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1008 பேர்…
நாளை முதல் பஸ் போக்குவரத்து, திருச்சி பணிமனையில் தயார் நிலையில் அரசு பஸ்கள்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து இயக்கப்படும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பணிமனைகளில்…
திருச்சியில் நர்சிங் மாணவி மாயம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கீழ சிந்தாமணி கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேலு இவரது மனைவி சாந்தி இவர்களின் மகளான துர்கா தேவி வயது (18) நர்சிங் முடித்துள்ளார். உறையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.…
மத்திய பஸ் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது இதன் காரணமாக தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து சேவை இயக்கப்படாமல் இருந்தது இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் தளர்வினை ஏற்படுத்தி நாளை முதல் பேருந்து…
கோயில் அர்ச்சகர்களுக்கு 4000 ரூபாய், நிவாரண பொருட்கள் வழங்கிய திருச்சி அமைச்சர்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மாத ஊதியம் இன்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் பூசாரி மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை ரூபாய் 4000 மற்றும் 10 கிலோ…
காவலர்களை தாக்கும் இளைஞர்கள், வைரல் வீடியோ.
திண்டுக்கல் விருவீடு செக்போஸ்ட்டில் காவலர்களை தாக்கும் இளைஞர்கள் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது