Latest News

பட்டை, நாமம் போட்டு மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களால் திருச்சியில் பரபரப்பு:- ஶ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் முக்திநாத் இல் மங்களா சாசனம். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா ஃபாரிக் ஏற்பாட்டில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது:- அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதிவாணன் ஏற்பாட்டில் பார்வையற்றோருக்கு மதிய உணவு வழங்கினர்:- சென்னையில் வருகிற மே 15 ஆம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்:-

திருச்சியில் (26-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 238 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1052 பேர்…

இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கான இசை நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்ட்டது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இந்த 2021-ம் ஆண்டு வரை தமிழகத்தில் திருவிழாக்கள், திருமணங்கள் ஆகியவற்றில் நடைபெறும் இசைக்கச்சேரிகள் நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தப்படாததால் இசை நிகழ்ச்சியை நம்பி வாழ்ந்து வரும்…

பெண்கள், குழந்தைகள் புகார்களுக்கு தீர்வு காண பெண் போலீசுக்கு லேப்டாப், இருசக்கர வாகன வழங்கிய டிஐஜி.

இந்திய அரசன் நிர்பயா சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சனைகள் மற்றும் குறைகளை தீர்க்க திருச்சி மத்திய மண்டலத்தில் உமன் ஹெல்ப் டெஸ்க் அமைக்கப்பட்டு வருகிறது.கடந்த திங்கட்கிழமை முதல் பெரம்பலூர் அறியலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த 24…

திருக்கோயிலில் பிராசாத உணவுகளை தயாரிக்கும் ஊழியர்களுக்கான விழிப்புணர்வு முகாம் திருச்சியில் நடந்தது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதல் கட்டமாக மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில், சமயபுரம் கோயில் , ஜம்புகண்டேசுவர்ர் கோயில் வெக்காளி அம்மன் கோயில் ஶ்ரீ ரெங்கநாதர் கோயில்,ஆகிய ஐந்து கோயில்களுக்கு, BHOG – ( BLISSFUL HYGIENEIC OFFERING TO GOD ) கடவுளுக்கும்…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தின் போது விவசாயி மயங்கி விழுந்ததால் பரபரப்பு.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகரம் டெல்லியில் 7 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராடி வரும் இந்திய விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும், மேகதாதுவில் அணைகட்ட கூடாது என்பதற்காக டெல்லி சென்று போராட்டம் நடத்த…

வேலை வாங்கித் தருவதாக பட்டதாரி வாலிபரை ஏமாற்றிய அரசு பஸ் கண்டெக்டர் கைது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்த விவசாயி சங்கர் இவரது மகன் அருண் பாண்டியன் BE பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில் அரசு வேலைக்காக பட்டதாரி வாலிபர் முயற்சி செய்வதை அறிந்த முசிறியை சேர்ந்த அரசு பஸ்…

தலித் இளைஞரை காதலித்த இஸ்லாமிய பெண். காதலர்களை படுகொலை செய்த தந்தை.

கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டம் சலடஹில் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் மடிவலபா படிகர் வயது 18 இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அதே கிராமத்தைச் சேர்ந்த டவால்பி பந்தகிசாப் என்ற 18வயது இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்தார். இந்த இளம்…

9 இலட்சம் மதிப்புள்ள 13 இரு சக்கர வாகனங்கள் மீட்பு, திருட்டில் ஈடுபட்ட 6 கைது

மதுரை மாவட்டம் அண்ணாநகர் பகுதிக்கு உட்பட்ட மதிச்சியம் மற்றும் அரசு இராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனத் திருட்டு நடைபெற்று வருவதாக மதுரை மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம்…

திருச்சியில் (25-06-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 258 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

திருச்சி காவல் நிலையத்தில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தால் பரபரப்பு.

திருச்சி பெரிய மிளகுபாறை காமராஜர் மன்றம் தெருவில் வசித்துவருபவர் லூயிஸ் பால்ராஜ் இவரது வீட்டின் அருகே சகோதரி மார்க்ரெட் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக அண்ணன் தங்கை இருவருக்கும் சொத்து தகராறு மற்றும் இடப்பிரச்சனை சம்பந்தமாக கோர்ட்டில்…

சிஏஏ வழக்குகள் வாபஸ் : முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு JMEK-ன் மாநில தலைவர் காயல் அப்பாஸ் நன்றி.

சிஏஏ, மீத்தேன், எட்டு வழி சாலை, வேளான் திருத்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் பத்திரிக்கையாளர்கள் மீதும் போட பட்ட அனைத்து வழக்குகள் வாபஸ் என அறிவித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர்…

உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் இறந்தவருக்கு சிறப்பு முகாம் கைதிகள் அஞ்சலி செலுத்தினர்

திருச்சி மத்திய சிறைசாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினர் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது இங்கு உள்ளனர். மேலும் கடந்த 16 நாட்களாக இலங்கை தமிழர்கள் 78 பேர் தங்களை…

கோவில்களை திறக்க வலியுறுத்தி பூலோகநாதர் கோவில் முன்பு சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம்

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மதுப்பிரியர்களின் வசதிக்காக டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது. உடனடியாக தமிழக அரசு பக்தர்களின் வழிபாட்டிற்காக அனைத்து கோவில்களையும் திறக்க வேண்டும்.…

திருச்சி ரேஷனில் 14 மளிகை பொருட்கள் வாங்க சமூக இடைவெளி இன்றி கூடிய கூட்டம்.

நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர்.இதனால் முதியவர்கள், பெண்கள் நிற்க முடியாமல் பரிதாபமாக நின்று கொண்டிருந்தனர். மக்களின் அவதியை போக்க வரும் காலங்களில் ரேஷன் பொருட்களை வீடு தேடி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக…

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, பாடை அமைத்து DYFI-யினர் நூதன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் அரசமரத்தடி பஸ் ஸ்டாப் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

தற்போதைய செய்திகள்